கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 12. Juli 2011

ஆடிக்கூழ்

இது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 
மிக மிக பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவு 
வகை ஆகும் 



தேவையான பொருட்கள் 


பயறு - 1/4 கப் 
தேங்காய்பால் - 2 கப் 
பனங்கட்டி - 3 /4 கப்  
தேங்காய்ச்சொட்டு - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை

1 .பயறு ,அரிசிமாவை ஆகியவற்றை
    தனித்தனியாக வெறும் சட்டியில்
    போட்டு வறுக்கவும்.

 2 .இரண்டு கப் தண்ணீரை கொதிக்க
     வைத்து அதனுள் வறுத்த பயறைப்
     போட்டு அவிய விடவும்.

3 . பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி
    மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து
   அதனுள் விட்டு மா கட்டிபடாமல்
    இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.

4 . மா அவிந்ததும் (வெந்ததும்) (கூழ்
      தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி,
     உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகிய
     வற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

5 .சுடச்சுட அருந்த சுவையான
    ஆடிக்கூழ் தயார்!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.