இது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில்
மிக மிக பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவு
வகை ஆகும்
தேவையான பொருட்கள்
பயறு - 1/4 கப்
தேங்காய்பால் - 2 கப்
பனங்கட்டி - 3 /4 கப்
தேங்காய்ச்சொட்டு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
1 .பயறு ,அரிசிமாவை ஆகியவற்றை
தனித்தனியாக வெறும் சட்டியில்
போட்டு வறுக்கவும்.
2 .இரண்டு கப் தண்ணீரை கொதிக்க
வைத்து அதனுள் வறுத்த பயறைப்
போட்டு அவிய விடவும்.
3 . பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி
மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து
அதனுள் விட்டு மா கட்டிபடாமல்
இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
4 . மா அவிந்ததும் (வெந்ததும்) (கூழ்
தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி,
உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகிய
வற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
5 .சுடச்சுட அருந்த சுவையான
ஆடிக்கூழ் தயார்!
மிக மிக பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவு
வகை ஆகும்
தேவையான பொருட்கள்
பயறு - 1/4 கப்
தேங்காய்பால் - 2 கப்
பனங்கட்டி - 3 /4 கப்
தேங்காய்ச்சொட்டு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
1 .பயறு ,அரிசிமாவை ஆகியவற்றை
தனித்தனியாக வெறும் சட்டியில்
போட்டு வறுக்கவும்.
2 .இரண்டு கப் தண்ணீரை கொதிக்க
வைத்து அதனுள் வறுத்த பயறைப்
போட்டு அவிய விடவும்.
3 . பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி
மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து
அதனுள் விட்டு மா கட்டிபடாமல்
இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
4 . மா அவிந்ததும் (வெந்ததும்) (கூழ்
தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி,
உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகிய
வற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
5 .சுடச்சுட அருந்த சுவையான
ஆடிக்கூழ் தயார்!
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.