கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 24. Oktober 2010

பிரன்ஞ் பூரி

ஃப்ரஞ்ச் பூரியை ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள்
விரும்பி உண்பார்கள். இதில் புரதம்,
மாப்பொருள், மினரல், கல்சியம்,
உயிர்சத்துகள் அடங்கியுள்ளது

தேவையான  பொருட்கள் 
அவித்தஉருளைக்கிழங்கு (சிறுதுண்டுகள்) - 250 கிராம்
பால் - 20 மேசைக்கரண்டி
பட்டர் - 25 கிராம்
சீஸ் - 25 கிராம்
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பாண் துண்டுகள் - 5


செய்முறை 

1 .அவித்து வெட்டிய உருளைக்கிழங்கு
    த்துண்டுகளை பாலுடன் சேர்த்து
    கிரைண்டரில் அடிக்கவும்.

2 .அடுப்பில் தாட்சியை வைத்து அது
   சூடானதும் இக்கலவையை தாட்சியிலிட்டு
   காய்ச்சவும். இக்கலவையுடன் பட்டர், சீஸ்,
   உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்க்கவும்.

3 .அதன் பின்பு இக்கலவை நன்றாக இறுகித்திரளும்
    பதத்தை அடைந்ததும் இறக்கி (பாண், வாட்டிய
     இறைச்சி, நீராவியில் அவித்த மரக்கறியுடன்)
   பரிமாறவும்.



குறிப்பு

. எச்சரிக்கை -
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனையுடன்உண்ணலாம்.


மாற்று முறை - 
பட்டருக்கு பதிலாக
 மாஜரினை பாவிக்கலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.