கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 31. Dezember 2011

ஸ்ரோபெரி ஜூஸ்


அப்பிள் ஸ்ரோபெரி ஜூசை தினமும்
குடித்தால் உங்கள் சருமம் பளபள
என்று மின்னும்.
தேவையான பொருட்கள் 
அப்பிள் பழம் - 1
ஸ்ட்ராபெர்ரி - 1 /2 கப்
ஐஸ் கட்டி - 1 கப்
பால் - 2 கப்
சீனி (சர்க்கரை) - 6 மேசைக்கரண்டி
வெனிலா - 1துளி
கஜு(கசுக்கொட்டை)(முந்திரிப்பருப்பு) - 4
பிளம்ஸ் - 5
தண்ணீர் - 1 /2 கப்

செய்முறை 
1 )அப்பிளை தோல்சீவி சிறு துண்டுகளாக 
    வெட்டவும்
2 )மிக்ஸியில் (கிரைண்டரில்) அப்பிள், 
    ஸ்ட்ராபெர்ரி, தண்ணீர் ஆகியவற்றை 
    போட்டு நன்றாக அடிக்கவும்.

3 )அதன் பின் பால், சீனி (சர்க்கரை), 
    வெனிலா, கஜு (கசுக்கொட்டை)
    (முந்திரிப்பருப்பு), பிளம்ஸ் ஆகிய 
    வற்றை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
4 )பின்னர் ஐஸ் கட்டி சேர்த்து அடிக்கவும். 

5 )அடித்த பின்னர் இதனை ஜூஸ் டம்ளரில் 
    ஊற்றி பரிமாறவும் .

குறிப்பு 

1 )ஸ்ட்ராபெர்ரி)பழங்களை ஜூஸ் செய்யும் 
   போது வெட்டி(நறுக்கி) செய்தால் சத்துகள் 
   வீணாகாது. 

2 )விரும்பினால் சீனி,வெனிலா, கஜு
   (முந்திரிப்பருப்பு),பிளம்ஸ் சேர்க்கலாம். 

3 )ஆனால் சீனி, வெனிலா, கஜு, பிளம்ஸ்
    சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

 (4)பாலுக்கு பதிலாக பால் பவுடர் சேர்க்கலாம்.

 (5)சர்க்கரை நோயாளர் வைத்தியரின் 
     ஆலோசனைப்படி குடிக்கவும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 30. Dezember 2011

அப்பிள்ஸ்ரோபெரி ஜூஸ்


அப்பிள் ஸ்ரோபெரி ஜூசை தினமும்
குடித்தால் உங்கள் சருமம் பளபள
என்று மின்னும்.
தேவையான பொருட்கள் 
அப்பிள் பழம் - 1
ஸ்ட்ராபெர்ரி - 1 /2 கப்
ஐஸ் கட்டி - 1 கப்
பால் - 2 கப்
சீனி (சர்க்கரை) - 6 மேசைக்கரண்டி
வெனிலா - 1துளி
கஜு(கசுக்கொட்டை)(முந்திரிப்பருப்பு) - 4
பிளம்ஸ் - 5
தண்ணீர் - 1 /2 கப்

செய்முறை 
1 )அப்பிளை தோல்சீவி சிறு துண்டுகளாக 
    வெட்டவும்
2 )மிக்ஸியில் (கிரைண்டரில்) அப்பிள், 
    ஸ்ட்ராபெர்ரி, தண்ணீர் ஆகியவற்றை 
    போட்டு நன்றாக அடிக்கவும்.

3 )அதன் பின் பால், சீனி (சர்க்கரை), 
    வெனிலா, கஜு (கசுக்கொட்டை)
    (முந்திரிப்பருப்பு), பிளம்ஸ் ஆகிய 
    வற்றை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
4 )பின்னர் ஐஸ் கட்டி சேர்த்து அடிக்கவும். 

5 )அடித்த பின்னர் இதனை ஜூஸ் டம்ளரில் 
    ஊற்றி பரிமாறவும் .

குறிப்பு 

1 )ஸ்ட்ராபெர்ரி)பழங்களை ஜூஸ் செய்யும் 
   போது வெட்டி(நறுக்கி) செய்தால் சத்துகள் 
   வீணாகாது. 

2 )விரும்பினால் சீனி,வெனிலா, கஜு
   (முந்திரிப்பருப்பு),பிளம்ஸ் சேர்க்கலாம். 

3 )ஆனால் சீனி, வெனிலா, கஜு, பிளம்ஸ்
    சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

 (4)பாலுக்கு பதிலாக பால் பவுடர் சேர்க்கலாம்.

 (5)சர்க்கரை நோயாளர் வைத்தியரின் 
     ஆலோசனைப்படி குடிக்கவும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 29. Dezember 2011

அப்பிள் ஸ்ரோபெரி ஜூஸ்


அப்பிள் ஸ்ரோபெரி ஜூசை தினமும்
குடித்தால் உங்கள் சருமம் பளபள
என்று மின்னும்.
தேவையான பொருட்கள் 
அப்பிள் பழம் - 1
ஸ்ட்ராபெர்ரி - 1 /2 கப்
ஐஸ் கட்டி - 1 கப்
பால் - 2 கப்
சீனி (சர்க்கரை) - 6 மேசைக்கரண்டி
வெனிலா - 1துளி
கஜு(கசுக்கொட்டை)(முந்திரிப்பருப்பு) - 4
பிளம்ஸ் - 5
தண்ணீர் - 1 /2 கப்

செய்முறை 
1 )அப்பிளை தோல்சீவி சிறு துண்டுகளாக 
    வெட்டவும்
2 )மிக்ஸியில் (கிரைண்டரில்) அப்பிள், 
    ஸ்ட்ராபெர்ரி, தண்ணீர் ஆகியவற்றை 
    போட்டு நன்றாக அடிக்கவும்.

3 )அதன் பின் பால், சீனி (சர்க்கரை), 
    வெனிலா, கஜு (கசுக்கொட்டை)
    (முந்திரிப்பருப்பு), பிளம்ஸ் ஆகிய 
    வற்றை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
4 )பின்னர் ஐஸ் கட்டி சேர்த்து அடிக்கவும். 

5 )அடித்த பின்னர் இதனை ஜூஸ் டம்ளரில் 
    ஊற்றி பரிமாறவும் .

குறிப்பு 

1 )ஸ்ட்ராபெர்ரி)பழங்களை ஜூஸ் செய்யும் 
   போது வெட்டி(நறுக்கி) செய்தால் சத்துகள் 
   வீணாகாது. 

2 )விரும்பினால் சீனி,வெனிலா, கஜு
   (முந்திரிப்பருப்பு),பிளம்ஸ் சேர்க்கலாம். 

3 )ஆனால் சீனி, வெனிலா, கஜு, பிளம்ஸ்
    சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

 (4)பாலுக்கு பதிலாக பால் பவுடர் சேர்க்கலாம்.

 (5)சர்க்கரை நோயாளர் வைத்தியரின் 
     ஆலோசனைப்படி குடிக்கவும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 28. Dezember 2011

முட்டை அப்பம்


சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும் 
 ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான ஒர் உணவுபொருளே முட்டை 
அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 

வெள்ளைஅரிசி - 1கப்
(துருவியது )தேங்காய் - அரை மூடி
தேங்காய் இளநீர் - தேவையானளவு
பாண்துண்டுகள் - (2 -3 )
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
 முட்டை - தேவையானளவு
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு
எண்ணைய் - தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் ஊற
விடவும்.

 இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் ,
தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3
மணித்தியாலம் ஊறவிடவும்.

அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு
 அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு
 பாண்துண்டு, இப்படியே மாறி மாறி
போடவும்(கிரைண்டர் கப்பின் முக்கால்
பகுதிக்கு).

 அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர்
ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு
(ஓரளவு நறுவலாக ) அரைக்கவும்.

இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.
(அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட்
சேர்க்கவும் )

அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில்
போட்டு மூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.

4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில்
உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்ப
மாவில் ஒரு முட்டையை உடைத்து போட்டு
கலக்கவும்).

 அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட
 குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்

.அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி
முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும்.

 அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில்
அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது
நேரம் மூடி வைக்கவும் .

சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும்.
(அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா
பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும்
 ஓரளவு தடிப்பாகவும்).

அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும்.

 அப்பம் ஓரளவு வேந்த பின்பு ஒருமுட்டையை
 உடைத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி
சிறிது மிளகும் உப்பும் போட்டு வேகவிடவும்.

 முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு
அப்பதாட்சியில்இருந்து முட்டை அப்பத்தை
கலற்றியபின்பு மேசையில்ஒரு தாளை விரித்து
அல்லது முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும்.

 இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை
அப்பத்தையும் செய்துவைக்கவும்

 அதன்பின்பு ஒருதட்டில் முட்டை அப்பத்தை
வைத்து மிளகு குழம்பு ,உறைப்பு கறி ஆகியவற்றில்
 ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை 
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகாமாக
இருக்கும்.
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய
பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை
துருவவும்
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும்
(குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால்
 ஈஸ்ட் போட்டால் இலகுவாக புளித்துவிடும்)
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை
 இலகுவாக கலற்றி எடுக்கலாம்,
(உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது அப்பம்
முறுகலாக இருக்கவேண்டும். '

மற்றைய முறை 
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)உபயோகிக்கலாம்.

எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
 ஆலோசனைப்படி உண்ணவும்.

  ஆயத்த நேரம் 
4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலம்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 27. Dezember 2011

உளுத்து குவாகுவா


தேவையான பொருட்கள்
உளுந்து - ஒரு சுண்டு
உப்பு - தேவையானளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கிய) - 1
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையானளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு


செய்முறை

ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதன் மேல்
ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு) விடவும்.
(உளுந்தினை விட தண்ணீர் கூடுதலாக இருக்க
வேன்டும்).


அதன் பின்பு அதை 1 மணி நேரம் ஊறவிடவும்.


1மணித்தியாலங்களுக்கு பின்பு உளுந்தில் உள்ள
தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு
தண்ணீர் சேர்த்து (ஓரளவு தண்ணீர் பதமாக)
நன்றாக அரைக்கவும்


பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக
கலக்காது).


அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த உளுந்துடன்
சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி
(பூண்டு),நசுக்கியஇஞ்சி ஆகியவற்றை கலக்கவும்.


அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு
அதை நன்றாக கொதிக்கவிடவும்.


அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவில்
சிறிதளவை கரண்டியில் எடுத்து கொதித்த
எண்ணெயில் போடவும்.


கொதித்த எண்ணெயில் அரைத்து கலந்த
உளுந்தினை கரண்டியால் எடுத்து போட்ட
பின்னர் அதனை பொரிய விடவும்


எண்ணையில் போட்ட மா உப்பி ஓரளவு
மஞ்சள் நிறமாக பொரிய விடவும் .


உப்பி ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிந்த பின்னர்
அவற்றில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு
அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(அதன் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
உட்பகுதி நன்றாக அவியாது)


இப்படியே அரைத்து கலந்த எல்லா உளுந்தினயும்
போட்டு பொரித்து எடுத்து முடி வைக்கவும்


அதன் பின்பு பொரித்து முடி வைத்தவற்றினை
எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு
நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்
பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
உளுந்து குவா குவா தயாராகிவிடும்


அதன் பின்பு சுத்தமான சுவையான உளுந்து
குவாகுவாவில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு முடி வைக்கவும்.


அதன் பின்பு சிறிய தட்டில் சுத்தமான சுவையான
சத்தான தேவையானளவான உளுந்து குவா குவா
வினை வைத்து அதனுடன் காரமான சம்பல் அல்லது
பச்சடி அல்லது சோஸ் ஆகியவற்றில் ஒன்றினை
சிறிதளவு வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை -
உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை -

1 :கருப்பு உளுந்துக்கு பதிலாக வெள்ளை 
    உளுந்திலும் செய்யலாம்,
2 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
3 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால் 
    தேக்கரண்டி சேர்க்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1 .உட்பகுதி நன்றாக அவிந்தது விட்டதா என்பதை
   கவனிக்கவும்.
2.வெங்காயம் சேர்த்தவுடன் பொரிக்கவும் 
   (கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால்
    வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி உளுந்து 
     குவாகுவாவை பழுதாடையசெய்துவிடும்.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 26. Dezember 2011

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


நெல்லிக்காய் துவையல்


விற்றமின் சி, கல்சியம் மிக நிறைந்தது.
உங்கள் சருமத்தை பளபளவென்று
மாற்றும் இளமையை அதிகரிக்க
செய்யும் ஒரு தேவலோகத்து கனியே
தான் இந்த நெல்லிக்காய் இதில்
செய்யப்படும். துவையலின் சுவை
 எப்படியிருக்கும் என்பதை நீங்களே
செய்து சாப்பிட்டு அறிந்து
கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள் 
பெரிய நெல்லிக்காய் (துண்டுகள்) - 2 கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - அரை கப்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - அரை பாதி
உள்ளி - ஒரு பல்
இஞ்சி - தேவைக்கேற்ப

செய்முறை 
ஒரு சிறிய தாட்சியில் (வாணலியில்)
எண்ணெயை சூடாக்கி கடுகு போட்டு
அது வெடித்ததும் வெங்காயம் (கால்
 பாதி )போட்டு ஒரளவு பொரிய விடவும்.

ஒரளவு பொரிந்ததும் பெருஞ்சீரகம்
(சேம்பு)  போட்டு தாளிக்கவும். பின்பு
 நெல்லிக்காய்களை (துண்டுகள்)
வதக்கி கொள்ளவும்.

வதக்கிய நெல்லிக்காய், வெங்காயம்
 (கால் பாகம்), பச்சைமிளகாய், உப்பு,
உள்ளி, இஞ்சி போட்டு நன்றாக
அரைத்து கொள்ளவும்.

பின்பு தாளித்தவற்றை சேர்த்து கலந்து
 பரிமாறவும்.


எச்சரிக்கை 
(1)இருதய நோயாளர் தேங்காய்ப்பூ
சேர்க்காமல் உளுத்தம்பருப்பு வறுத்து
சேர்த்து கொள்ளவும்
(2) உள்ளி ,இஞ்சி, வெங்காயம் தேவைக்
கேற்ப சேர்த்து கொள்ளவும்.

Sonntag, 25. Dezember 2011

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


முட்டை அப்பம்


சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும் 
 ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான ஒர் உணவுபொருளே முட்டை 
அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 

வெள்ளைஅரிசி - 1கப்
(துருவியது )தேங்காய் - அரை மூடி
தேங்காய் இளநீர் - தேவையானளவு
பாண்துண்டுகள் - (2 -3 )
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
 முட்டை - தேவையானளவு
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு
எண்ணைய் - தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் ஊற
விடவும்.

 இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் ,
தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3
மணித்தியாலம் ஊறவிடவும்.

அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு
 அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு
 பாண்துண்டு, இப்படியே மாறி மாறி
போடவும்(கிரைண்டர் கப்பின் முக்கால்
பகுதிக்கு).

 அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர்
ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு
(ஓரளவு நறுவலாக ) அரைக்கவும்.

இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.
(அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட்
சேர்க்கவும் )

அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில்
போட்டு மூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.

4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில்
உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்ப
மாவில் ஒரு முட்டையை உடைத்து போட்டு
கலக்கவும்).

 அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட
 குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்

.அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி
முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும்.

 அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில்
அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது
நேரம் மூடி வைக்கவும் .

சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும்.
(அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா
பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும்
 ஓரளவு தடிப்பாகவும்).

அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும்.

 அப்பம் ஓரளவு வேந்த பின்பு ஒருமுட்டையை
 உடைத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி
சிறிது மிளகும் உப்பும் போட்டு வேகவிடவும்.

 முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு
அப்பதாட்சியில்இருந்து முட்டை அப்பத்தை
கலற்றியபின்பு மேசையில்ஒரு தாளை விரித்து
அல்லது முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும்.

 இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை
அப்பத்தையும் செய்துவைக்கவும்

 அதன்பின்பு ஒருதட்டில் முட்டை அப்பத்தை
வைத்து மிளகு குழம்பு ,உறைப்பு கறி ஆகியவற்றில்
 ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை 
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகாமாக
இருக்கும்.
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய
பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை
துருவவும்
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும்
(குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால்
 ஈஸ்ட் போட்டால் இலகுவாக புளித்துவிடும்)
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை
 இலகுவாக கலற்றி எடுக்கலாம்,
(உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது அப்பம்
முறுகலாக இருக்கவேண்டும். '

மற்றைய முறை 
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)உபயோகிக்கலாம்.

எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
 ஆலோசனைப்படி உண்ணவும்.

  ஆயத்த நேரம் 
4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலம்

Samstag, 24. Dezember 2011

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


முட்டை அப்பம்


சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும் 
 ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான ஒர் உணவுபொருளே முட்டை 
அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 

வெள்ளைஅரிசி - 1கப்
(துருவியது )தேங்காய் - அரை மூடி
தேங்காய் இளநீர் - தேவையானளவு
பாண்துண்டுகள் - (2 -3 )
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
 முட்டை - தேவையானளவு
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு
எண்ணைய் - தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் ஊற
விடவும்.

 இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் ,
தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3
மணித்தியாலம் ஊறவிடவும்.

அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு
 அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு
 பாண்துண்டு, இப்படியே மாறி மாறி
போடவும்(கிரைண்டர் கப்பின் முக்கால்
பகுதிக்கு).

 அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர்
ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு
(ஓரளவு நறுவலாக ) அரைக்கவும்.

இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.
(அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட்
சேர்க்கவும் )

அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில்
போட்டு மூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.

4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில்
உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்ப
மாவில் ஒரு முட்டையை உடைத்து போட்டு
கலக்கவும்).

 அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட
 குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்

.அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி
முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும்.

 அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில்
அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது
நேரம் மூடி வைக்கவும் .

சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும்.
(அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா
பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும்
 ஓரளவு தடிப்பாகவும்).

அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும்.

 அப்பம் ஓரளவு வேந்த பின்பு ஒருமுட்டையை
 உடைத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி
சிறிது மிளகும் உப்பும் போட்டு வேகவிடவும்.

 முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு
அப்பதாட்சியில்இருந்து முட்டை அப்பத்தை
கலற்றியபின்பு மேசையில்ஒரு தாளை விரித்து
அல்லது முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும்.

 இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை
அப்பத்தையும் செய்துவைக்கவும்

 அதன்பின்பு ஒருதட்டில் முட்டை அப்பத்தை
வைத்து மிளகு குழம்பு ,உறைப்பு கறி ஆகியவற்றில்
 ஏதாவது ஒன்றுடன் பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை 
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகாமாக
இருக்கும்.
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய
பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை
துருவவும்
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும்
(குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால்
 ஈஸ்ட் போட்டால் இலகுவாக புளித்துவிடும்)
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை
 இலகுவாக கலற்றி எடுக்கலாம்,
(உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது அப்பம்
முறுகலாக இருக்கவேண்டும். '

மற்றைய முறை 
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)உபயோகிக்கலாம்.

எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
 ஆலோசனைப்படி உண்ணவும்.

  ஆயத்த நேரம் 
4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலம்

Freitag, 23. Dezember 2011

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


அப்பம்


சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும்
விரும்பமானதும் ,செய்வதற்கு
 இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான ஒர் உணவு
பொருளே அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 
வெள்ளைஅரிசி - 1கப் 
(துருவியது )தேங்காய் - அரை மூடி 
தேங்காய் இளநீர் - தேவையானளவு 
பாண்துண்டுகள் - (2 -3 ) 
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 
முட்டை - 1 (விரும்பினால்) 
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணைய் - தேவையானளவு

  செய்முறை 
(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி,
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 3
மணிநேரம் நீரில் ஊறவிடவும். 

 (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண்
துண்டுகள் , தேங்காய் இளநீர் ஆகிய
வற்றை போட்டு 3 மணித்தியாலம்
ஊறவிடவும். 

 (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை
 ஊறியபின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்)
சிறிதளவு அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ
 சிறிதளவு பாண்துண்டு, இப்படியே மாறி
 மாறி போடவும்(கிரைண்டர் கப்பின்
முக்கால் பகுதிக்கு). 

 (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),
தண்ணீர் ஆகியவற்றை போட்டு அப்ப
பதத்திற்கு (ஓரளவு நறுவலாக )
அரைக்கவும். 

 (5 )இப்படியே எல்லாவற்றையும்
அரைக்கவும். (அரைத்தவற்றுடன்
விரும்பினால் ஈஸ்ட் சேர்க்கவும் ) 

 (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து
ஒருபாத்திரத்தில் போட்டுமூடி 4
மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.

 (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு
புளித்த அப்பமாவில் உப்பு போடவும்.

 (8)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு
 சிறிய அரைவட்ட குழியான தாச்சி
(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும். 

 (9 )அப்பதாட்சி சூடான பின்பு அப்ப
தட்சியின் உட்பகுதி முழுவதும்
சிறிதளவு எண்ணையயை தடவவும். 

 (10 )அதன் பின்பு ஒரளவு குழியான
ஒரு கரண்டியில் அப்பமாவை
எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே
ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும் . 

 (11 )சிறிது நேரத்தின் பின்பு அப்ப
தாச்சியை அடுப்பில் இருந்து எடுத்து
அதனை நன்றாக சுற்றவும். (அரை
வட்டமாகவும், அப்பதாட்சியின்
எல்லா பக்கமும் அப்பமா ஒட்டி
பிடிக்ககூடியதாகவும் ஓரளவு
 தடிப்பாகவும்).

 (12 )அதன் பின்பு அப்பதாட்சியை
அடுப்பில் வைத்து அதன் மூடியினால்
மூடி வேக வைக்கவும். 

 (13 )அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினை அடுப்பில் இருந்து எடுத்த
பின்பு அப்பதாட்சியில் இருந்து அப்பத்தை
 கலற்றிய பின்பு மேசையில் ஒரு தாளை
விரித்து அல்லது முறத்தில்(சுளகில்)
அப்பத்தை வைக்கவும். 

(14 )இப்படியே எல்லா அப்பத்தையும்
செய்துவைக்கவும் 

 (15 )அதன்பின்பு ஒருதட்டில் அப்பத்தை
வைத்து அதனுடன் மிளகு குழம்பு ,
உறைப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது
ஒன்றுடன் பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை

(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை
அதிகாமாக இருக்கும். 
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்
ஊறிய பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு
தேங்காய்யை துருவவும் 
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக
புளித்துவிடும் (குளிர்காலத்தில் அப்பம்
புளிக்காது ஆனால் ஈஸ்ட் போட்டால்
இலகுவாக புளித்துவிடும்) 
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால்
அப்பத்தை இலகுவாக கலற்றி எடுக்கலாம், 
(உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது
அப்பம் முறுகலாக இருக்கவேண்டும். '
 மற்றைய முறை வெள்ளை அரிசிக்கு
பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)
உபயோகிக்கலாம். 

 எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும். 

ஆயத்த நேரம் 
 4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம்
1 மணித்தியாலம்

Donnerstag, 22. Dezember 2011

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


அப்பம்

சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும்
விரும்பமானதும் ,செய்வதற்கு
 இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான ஒர் உணவு
பொருளே அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 
வெள்ளைஅரிசி - 1கப் 
(துருவியது )தேங்காய் - அரை மூடி 
தேங்காய் இளநீர் - தேவையானளவு 
பாண்துண்டுகள் - (2 -3 ) 
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 
முட்டை - 1 (விரும்பினால்) 
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணைய் - தேவையானளவு

  செய்முறை 
(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி,
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 3
மணிநேரம் நீரில் ஊறவிடவும். 

 (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண்
துண்டுகள் , தேங்காய் இளநீர் ஆகிய
வற்றை போட்டு 3 மணித்தியாலம்
ஊறவிடவும். 

 (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை
 ஊறியபின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்)
சிறிதளவு அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ
 சிறிதளவு பாண்துண்டு, இப்படியே மாறி
 மாறி போடவும்(கிரைண்டர் கப்பின்
முக்கால் பகுதிக்கு). 

 (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),
தண்ணீர் ஆகியவற்றை போட்டு அப்ப
பதத்திற்கு (ஓரளவு நறுவலாக )
அரைக்கவும். 

 (5 )இப்படியே எல்லாவற்றையும்
அரைக்கவும். (அரைத்தவற்றுடன்
விரும்பினால் ஈஸ்ட் சேர்க்கவும் ) 

 (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து
ஒருபாத்திரத்தில் போட்டுமூடி 4
மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.

 (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு
புளித்த அப்பமாவில் உப்பு போடவும்.

 (8)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு
 சிறிய அரைவட்ட குழியான தாச்சி
(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும். 

 (9 )அப்பதாட்சி சூடான பின்பு அப்ப
தட்சியின் உட்பகுதி முழுவதும்
சிறிதளவு எண்ணையயை தடவவும். 

 (10 )அதன் பின்பு ஒரளவு குழியான
ஒரு கரண்டியில் அப்பமாவை
எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே
ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும் . 

 (11 )சிறிது நேரத்தின் பின்பு அப்ப
தாச்சியை அடுப்பில் இருந்து எடுத்து
அதனை நன்றாக சுற்றவும். (அரை
வட்டமாகவும், அப்பதாட்சியின்
எல்லா பக்கமும் அப்பமா ஒட்டி
பிடிக்ககூடியதாகவும் ஓரளவு
 தடிப்பாகவும்).

 (12 )அதன் பின்பு அப்பதாட்சியை
அடுப்பில் வைத்து அதன் மூடியினால்
மூடி வேக வைக்கவும். 

 (13 )அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினை அடுப்பில் இருந்து எடுத்த
பின்பு அப்பதாட்சியில் இருந்து அப்பத்தை
 கலற்றிய பின்பு மேசையில் ஒரு தாளை
விரித்து அல்லது முறத்தில்(சுளகில்)
அப்பத்தை வைக்கவும். 

(14 )இப்படியே எல்லா அப்பத்தையும்
செய்துவைக்கவும் 

 (15 )அதன்பின்பு ஒருதட்டில் அப்பத்தை
வைத்து அதனுடன் மிளகு குழம்பு ,
உறைப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது
ஒன்றுடன் பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை

(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை
அதிகாமாக இருக்கும். 
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்
ஊறிய பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு
தேங்காய்யை துருவவும் 
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக
புளித்துவிடும் (குளிர்காலத்தில் அப்பம்
புளிக்காது ஆனால் ஈஸ்ட் போட்டால்
இலகுவாக புளித்துவிடும்) 
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால்
அப்பத்தை இலகுவாக கலற்றி எடுக்கலாம், 
(உ)அப்பத்தை திரூப்பி போடக்கூடாது
அப்பம் முறுகலாக இருக்கவேண்டும். '
 மற்றைய முறை வெள்ளை அரிசிக்கு
பதிலாக பொங்கல் அரிசி (சிவத்தபச்சை)
உபயோகிக்கலாம். 

 எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும். 

ஆயத்த நேரம் 
 4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம்
1 மணித்தியாலம்

Mittwoch, 21. Dezember 2011

புதன்கிழமை வாழ்த்துக்கள்


அச்சாறு


கரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய
காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன.
அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,
B2,B3,B6,C,D) பொட்டாசியம், பொஸ்பரஸ்,
மக்னீசியம்,சோடியம், கல்சியம் ஆகியவை
நிறைந்த ஒர் உணவு பொருள்.

தேவையானபொருட்கள் 
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
2 இன்ச் நீளத்துண்டுஇஞ்சி - 1
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயம் - 1துண்டு

செய்முறை 
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு
ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி
வினிகர் சேர்த்து மென்மையாக
அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது
போல அரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி
கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.

போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி
துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3")
துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின்
தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின்
காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி
நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி
அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து
அதில் அரை கப் வினிகரை ஊற்றி
அதனுடன் விதை நீக்கிய பச்சை
மிளகாயை போட்டு அவிய விடவும்.

பச்சைமிளகாய் அவிந்து வினிகர்
வற்றியதும் அதிலிருக்கும் பச்சை
மிளகாயை வேறு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரை கப்
வினிகரை ஊற்றி வெங்காயத்தை
போட்டு அவித்து வினிகர்வற்றியதும்
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி கரட்டை போட்டு அவித்து
வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை
 ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து
வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில்
விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த கரட்டை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள்,
மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து
இறக்கி அதை ஆற விடவும்.

அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில்
போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
அச்சாறு தயராகிவிடும்

அதந பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) ,தயிர் சாதத்திணை அல்லது
சப்பாத்தி ஆகியவற்றை வைத்து அதனுடன்
 அச்சாறு சிறிதளவு வைத்து பரிமாறவும்


 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து
பயன்படுத்தலாம்.
ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள்
போட்டு அச்சாறினை எடுத்தால் அது
பழுதடைந்து விடும்.

மாற்று முறை 
மரக்கறிவகைகளை நீராவியில் அவித்
தெடுத்து பின்பு அரை கப் வினிகர்
விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து
கொள்ளலாம்.

எச்சரிக்கை
பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோச

Sonntag, 18. Dezember 2011

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


அச்சாறு


கரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய
காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன.
அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,
B2,B3,B6,C,D) பொட்டாசியம், பொஸ்பரஸ்,
மக்னீசியம்,சோடியம், கல்சியம் ஆகியவை
நிறைந்த ஒர் உணவு பொருள்.

தேவையானபொருட்கள் 
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
2 இன்ச் நீளத்துண்டுஇஞ்சி - 1
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயம் - 1துண்டு

செய்முறை 
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு
ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி
வினிகர் சேர்த்து மென்மையாக
அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது
போல அரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி
கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.

போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி
துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3")
துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின்
தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின்
காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி
நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி
அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து
அதில் அரை கப் வினிகரை ஊற்றி
அதனுடன் விதை நீக்கிய பச்சை
மிளகாயை போட்டு அவிய விடவும்.

பச்சைமிளகாய் அவிந்து வினிகர்
வற்றியதும் அதிலிருக்கும் பச்சை
மிளகாயை வேறு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரை கப்
வினிகரை ஊற்றி வெங்காயத்தை
போட்டு அவித்து வினிகர்வற்றியதும்
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி கரட்டை போட்டு அவித்து
வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை
 ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து
வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில்
விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த கரட்டை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள்,
மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து
இறக்கி அதை ஆற விடவும்.

அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில்
போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
அச்சாறு தயராகிவிடும்

அதந பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) ,தயிர் சாதத்திணை அல்லது
சப்பாத்தி ஆகியவற்றை வைத்து அதனுடன்
 அச்சாறு சிறிதளவு வைத்து பரிமாறவும்


 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து
பயன்படுத்தலாம்.
ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள்
போட்டு அச்சாறினை எடுத்தால் அது
பழுதடைந்து விடும்.

மாற்று முறை 
மரக்கறிவகைகளை நீராவியில் அவித்
தெடுத்து பின்பு அரை கப் வினிகர்
விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து
கொள்ளலாம்.

எச்சரிக்கை
பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோச

Samstag, 17. Dezember 2011

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


அச்சாறு


கரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய
காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன.
அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,
B2,B3,B6,C,D) பொட்டாசியம், பொஸ்பரஸ்,
மக்னீசியம்,சோடியம், கல்சியம் ஆகியவை
நிறைந்த ஒர் உணவு பொருள்.

தேவையானபொருட்கள் 
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
2 இன்ச் நீளத்துண்டுஇஞ்சி - 1
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயம் - 1துண்டு

செய்முறை 
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு
ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி
வினிகர் சேர்த்து மென்மையாக
அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது
போல அரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி
கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.

போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி
துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3")
துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின்
தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின்
காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி
நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி
அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து
அதில் அரை கப் வினிகரை ஊற்றி
அதனுடன் விதை நீக்கிய பச்சை
மிளகாயை போட்டு அவிய விடவும்.

பச்சைமிளகாய் அவிந்து வினிகர்
வற்றியதும் அதிலிருக்கும் பச்சை
மிளகாயை வேறு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரை கப்
வினிகரை ஊற்றி வெங்காயத்தை
போட்டு அவித்து வினிகர்வற்றியதும்
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி கரட்டை போட்டு அவித்து
வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை
 ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து
வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில்
விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த கரட்டை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள்,
மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து
இறக்கி அதை ஆற விடவும்.

அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில்
போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
அச்சாறு தயராகிவிடும்

அதந பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) ,தயிர் சாதத்திணை அல்லது
சப்பாத்தி ஆகியவற்றை வைத்து அதனுடன்
 அச்சாறு சிறிதளவு வைத்து பரிமாறவும்


 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து
பயன்படுத்தலாம்.
ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள்
போட்டு அச்சாறினை எடுத்தால் அது
பழுதடைந்து விடும்.

மாற்று முறை 
மரக்கறிவகைகளை நீராவியில் அவித்
தெடுத்து பின்பு அரை கப் வினிகர்
விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து
கொள்ளலாம்.

எச்சரிக்கை
பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோச

Donnerstag, 15. Dezember 2011

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


அகத்தி இலை வறை

தேவையான பொருட்கள்
மெலிதாக நீளமாக வெட்டிய அகத்தி இலை- 1கப்
மிளகாய்த்தூள்- தேவையானளவு
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ  - தேவையானளவு
தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

செய்முறை

(1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சுடாக்கவும்.

(2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
சுடாக்கவும்

(3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
    (4)தாளித்த பின்னர் அதில் மெல்லியதாக நீளமாக
    வெட்டிய அகத்தி இலையை போட்டு மூடி (2-3)
    நிமிடங்கள் அவியவிடவும்
      (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
      வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
      வேண்டாம்).
        (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் 
            தேங்காய்ப்பூ உப்பு, தேசிக்காய் சாறு(லைம் 
            ஜூஸ்)ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்
            களுக்கு கிளறி இறக்கவும்.
          (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
          சத்தான கோவாவறை தயாராகிவிடும்.

          (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
          ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

          (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
          (சாதத்தை) அல்லது பாணை வைத்து
          அதனுடன் சுத்தமான சுவையான
          சத்தான அகத்தி இலை வறையை
          வைத்து பரிமாறவும்.

          Mittwoch, 14. Dezember 2011

          புதன்கிழமை வாழ்த்துக்கள்


          பால் அப்பம்

          சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும்
           செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
          நிறைந்ததுமான உணவுபொருட்களில் ஒன்று 
           பால் அப்பம் ஆகும்.

          தேவையான பொருட்கள் 
          வெள்ளைஅரிசி - 1கப் (துருவியது )
          தேங்காய் - அரை மூடி 
          தேங்காய் இளநீர் - தேவையானளவு 
          பாண்துண்டுகள் - (2 -3 ) 
          சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
           உப்பு - தேவையானளவு 
          முட்டை - 1 (விரும்பினாள்) 
           ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) 
          தண்ணீர் - தேவையானளவு 
          எண்ணைய் - தேவையானளவு 

          செய்முறை 

          (1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர் 
              ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில் 
              ஊறவிடவும். 

           (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் , 
                தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3 
                 மணித்தியாலம் ஊறவிடவும்.

           (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
                    பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு 
                    அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு 
                   பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்
                   (கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு). 

           (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர் 
                 ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு 
                (ஓரளவு நறுவலாக ) அரைக்கவும். 

           (5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும். 
                (அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட் 
                 சேர்க்கவும் )

           (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில் 
               போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும். 

           (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில் 
                 உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில் 
                  ஒரு முட்டையை உடைத்து போட்டு கலக்கவும்). 

           (8 ) அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் 
                  பாலை அல்லது பசுப்பாலை விட்டு அதில் தேவையான
                 அளவு சீனியை (சக்கரையை )போட்டு நன்றாக கரைத்து 
                  வைக்கவும் .

           (9)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட 
                குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்.

           (10)அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி 
                 முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும். 

           (11 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில் 
                 அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள 
                 சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது 
                 நேரம் மூடி வைக்கவும் . 

           (12 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
                    இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும். 
                   (அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா 
                   பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும் 
                  ஓரளவு தடிப்பாகவும்).

           (13 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
                 அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும். 

           (14 ) அப்பம் ஓரளவு வேந்த பின்பு சீனி (சக்கரை) சேர்த்து 
                 கலக்கி வைத்திருக்கும் பாலில் ஒரு தேக்கரண்டி 
                எடுத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி வேக
                  விடவும். 

           (15)முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்) 
                தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு 
              அப்பதாட்சியில்இருந்து பால் அப்பத்தை கலற்றிய 
               பின்பு மேசையில்ஒரு தாளை விரித்து அல்லது 
                முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும். 

          (16 )இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை 
                 அப்பத்தையும் செய்துவைக்கவும் 

          (17 )அதன்பின்பு ஒருதட்டில் பால் அப்பத்தை
                 வைத்து பரிமாறவும். 

          கவனிக்க வேண்டியவை 
          (அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகமாக 
                 இருக்கும். 

          (ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய 
                   பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை 
                    துருவவும் 

          (இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும் 
                 (குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட் 
                  போட்டால் இலகுவாக புளித்துவிடும்) 

          (ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை 
                 இலகுவாக கலற்றி எடுக்கலாம், 

          (உ)அப்பத்தை திருப்பி போடக்கூடாது அப்பம் 
          முறுகலாக இருக்கவேண்டும். ' 

          மற்றைய முறை 
          வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி 
          (சிவத்தபச்சை)உபயோகிக்கலாம். 

          எச்சரிக்கை 
          சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின் 
          ஆலோசனைப்படி உண்ணவும். 

          ஆயத்த நேரம் 
          4 மணித்தியாலம்

          சமைக்கும் நேரம் 
          1 மணித்தியாலம்