கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 19. April 2011

கோப்பித்தூள்

கோப்பியை குடிப்பதால் களைப்படைந்து
காணப்படுகின்ற எமது உடல் புத்துணர்ச்சியை
 பெறுகிறது. அத்துடன் கோப்பியின் பிறப்பிடம்
 ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா ஆகும்
. ஆகவே நீங்கள் சுத்தமான சுவையான கோப்பி
தூளை தயாரித்து அதன் பின்பு சுத்தமான
சுவையான கோப்பியை குடித்தால் களைப்படைந்து
காணப்படும் உங்கள் உடல் புத்துணர்ச்சியை பெறும்.


தேவையான பொருட்கள் 
துப்பிரவாககழுவிகாயவைத்தகோப்பிவிதை-500கிராம்
சீனி(சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி


செய்முறை 

1 )அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
    அதில் கோப்பிவிதையை போட்டு நன்றாக
    (கோப்பி விதை கருகாமல்) வறுக்கவும்.

2 )கோப்பி விதை நன்றாக வறுபட்டதும் அதில்
சீனி (சர்க்கரை), பட்டர் ஆகியவற்றை நன்றாக
கலந்து விட்டு உடனடியாக இறக்கவும்.

3 )நன்கு ஆறியபின்பு நன்றாக வறுத்த கோப்பி
விதையை கிரைண்டரில் அரைத்து,
அரிதட்டினாள் அரிக்கவும் (சலிக்கவும்).

4 )அரிதட்டினாள் அரித்த(சலித்த)கோப்பித்தூளை
காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து
தேவையான போது தேவையான அளவில்
 எடுத்து பாவிக்கவும்.





Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.