உறைப்பான பலகாரங்களை செய்யும்
போது மாவுடன் ஒரு குழிக்கரண்டி அளவு
நல்ல சூடான எண்ணையை சேர்த்து
குழைத்து பலகாரங்களை செய்தால்
பலகாரங்களின் உள்ளே மெதுமையா
கவும் பலகாரங்களின் வெளிப்பகுதி
நல்ல மொறு மொறுப்பாகவும்
காணப்படும்
போது மாவுடன் ஒரு குழிக்கரண்டி அளவு
நல்ல சூடான எண்ணையை சேர்த்து
குழைத்து பலகாரங்களை செய்தால்
பலகாரங்களின் உள்ளே மெதுமையா
கவும் பலகாரங்களின் வெளிப்பகுதி
நல்ல மொறு மொறுப்பாகவும்
காணப்படும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.