தேவையானபொருட்கள்
கோழி இறைச்சி -500கிராம்
பால் -தேவையானளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
வெங்காயம்(வெட்டியது ) -அரைப்பாதி
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரை தேக்கரண்டி
கடுகு-அரை தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கரம்மசாலத்தூள் -சிறிதளவு (விரும்பினாள்)
கருவப்பிலை(நறுக்கியது) -சிறிதளவு
உள்ளி(வெட்டியது) -2 பற்கள்
மஞ்சள்தூள் -சிறிதளவு
வெட்டிய தக்காளிப்பழம்(சிறிய) -1
செய்முறை
1 .ஓரு பலகையில் கோழி இறைச்சியை
வைக்கவும் .
2 .அதன் பின்பு ஓரு கூரான கத்தியால்
அதன் தோலை அகற்றி விட்டு
தேவையான அளவில் துண்டுகளாக
வெட்டவும்.
3 . வெட்டிய துண்டுகளை ஓரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள்
தூளை போட்டு கழுவவும்.
4 . கழுவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.
5 .அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
6 .எண்ணெய் சூடானதும் அதில் கடுகை
போட்டு வெடிக்க விடவும் .
7 .கடுகு வெடித்ததும் அதில் வெங்காயம், உள்ளி
( பூண்டு),கருவப்பிலை,வெட்டிய தக்காளிப்பழம்
(விரும்பினாள் ) சோம்பு (பெருஞ்சீரகம்)ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும்.
8 .தாளித்த பின்பு அதில் வெட்டி மஞ்சள்தூள்
போட்டு கழுவிய கோழி இறைச்சி துண்டுகளை
போட்டு நன்றாக கலக்கி சிறிது நேரம் மூடி
வேக விடவும்.
9 , அதன் பின்பு அதில் சிறிதளவு தண்ணீர்,
மிளகாய்த்தூள்,கரம்மசாலத்தூள் ஆகிய
வற்றை போட்டு ஓரளவு வேகவிடவும் .
10 .கோழி இறைச்சி துண்டுகள் ஓரளவு
வெந்ததும் அதனுடன் பாலை விட்டு
கலந்து வேகவிடவும்.
11 . கோழி இறைச்சி வெந்து கறி ஓரளவு
தடிப்பானதும் கறியை அடுப்பிலிருந்து
இறக்கவும்.
12 .அதன் பின்பு சுத்தமான சுவையான
செய்வதிற்கு இலகுவான கோழி இறைச்சி
கறி தயாராகிவிடும்.
13 . பின்பு ஓரு தட்டில் சோற்றினை (சாதம்),
இடியப்பம்,பரோட்டா,ரொட்டி பாண் துண்டுகள்
,சப்பாத்தி,புட்டு,இட்லி, ஆகியவற்றில் ஒன்றினை
வைத்து அதனுடன் கோழி இறைச்சி குழம்பு
(கூட்டு) கறியையும் வைத்து பரிமாறவும் .
கோழி இறைச்சி -500கிராம்
பால் -தேவையானளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
வெங்காயம்(வெட்டியது ) -அரைப்பாதி
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரை தேக்கரண்டி
கடுகு-அரை தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கரம்மசாலத்தூள் -சிறிதளவு (விரும்பினாள்)
கருவப்பிலை(நறுக்கியது) -சிறிதளவு
உள்ளி(வெட்டியது) -2 பற்கள்
மஞ்சள்தூள் -சிறிதளவு
வெட்டிய தக்காளிப்பழம்(சிறிய) -1
செய்முறை
1 .ஓரு பலகையில் கோழி இறைச்சியை
வைக்கவும் .
2 .அதன் பின்பு ஓரு கூரான கத்தியால்
அதன் தோலை அகற்றி விட்டு
தேவையான அளவில் துண்டுகளாக
வெட்டவும்.
3 . வெட்டிய துண்டுகளை ஓரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள்
தூளை போட்டு கழுவவும்.
4 . கழுவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.
5 .அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
6 .எண்ணெய் சூடானதும் அதில் கடுகை
போட்டு வெடிக்க விடவும் .
7 .கடுகு வெடித்ததும் அதில் வெங்காயம், உள்ளி
( பூண்டு),கருவப்பிலை,வெட்டிய தக்காளிப்பழம்
(விரும்பினாள் ) சோம்பு (பெருஞ்சீரகம்)ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும்.
8 .தாளித்த பின்பு அதில் வெட்டி மஞ்சள்தூள்
போட்டு கழுவிய கோழி இறைச்சி துண்டுகளை
போட்டு நன்றாக கலக்கி சிறிது நேரம் மூடி
வேக விடவும்.
9 , அதன் பின்பு அதில் சிறிதளவு தண்ணீர்,
மிளகாய்த்தூள்,கரம்மசாலத்தூள் ஆகிய
வற்றை போட்டு ஓரளவு வேகவிடவும் .
10 .கோழி இறைச்சி துண்டுகள் ஓரளவு
வெந்ததும் அதனுடன் பாலை விட்டு
கலந்து வேகவிடவும்.
11 . கோழி இறைச்சி வெந்து கறி ஓரளவு
தடிப்பானதும் கறியை அடுப்பிலிருந்து
இறக்கவும்.
12 .அதன் பின்பு சுத்தமான சுவையான
செய்வதிற்கு இலகுவான கோழி இறைச்சி
கறி தயாராகிவிடும்.
13 . பின்பு ஓரு தட்டில் சோற்றினை (சாதம்),
இடியப்பம்,பரோட்டா,ரொட்டி பாண் துண்டுகள்
,சப்பாத்தி,புட்டு,இட்லி, ஆகியவற்றில் ஒன்றினை
வைத்து அதனுடன் கோழி இறைச்சி குழம்பு
(கூட்டு) கறியையும் வைத்து பரிமாறவும் .
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.