நாங்கள் கடையில் வாங்கிய பீட்ரூட்,கரட்
சௌசௌ போன்ற காய்கறிகள் சில
நேரங்களில் கொழாகொழாவெனவாகி
விடும்.இப்படியாக மாறிவிட்ட காய்கறிகளை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில்
இவற்றை போட்டு இப்பாத்திரத்தை மூடாமல்
பிரிட்ஜில் வைத்தால் அடுத்தநாள் இக்காய்
கறிகள் நல்ல பிரஸ்ஸாகி விடும் .
சௌசௌ போன்ற காய்கறிகள் சில
நேரங்களில் கொழாகொழாவெனவாகி
விடும்.இப்படியாக மாறிவிட்ட காய்கறிகளை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில்
இவற்றை போட்டு இப்பாத்திரத்தை மூடாமல்
பிரிட்ஜில் வைத்தால் அடுத்தநாள் இக்காய்
கறிகள் நல்ல பிரஸ்ஸாகி விடும் .
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.