தேவையான பொருட்கள்
துருவியகரட்-100கிராம்
போட்டு மூடிவிடவும்
துருவியகரட்-100கிராம்
மிளகாய்த்தூள்- தேவையானளவு
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
முட்டை- 1
தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு
செய்முறை
(1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சுடாக்கவும்.
(2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
சுடாக்கவும்
(3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
போட்டு மூடிவிடவும்
(5)பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
வேண்டாம்).
உப்பு, தேசிக்காய் சாறு(லைம் ஜூஸ்)ஆகிய
வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி
இறக்கவும்.
சத்தான கரட்வறை தயாராகிவிடும்.
(8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
(9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை) அல்லது பாணை வைத்து
அதனுடன் சுத்தமான சுவையான
சத்தான கரட் வறையைவைத்து
பரிமாறவும்.
பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.