சுத்தமான சுவையான சத்தான
உருளைக்கிழங்கு ரோஸ்ட்
கார்போவைதரேற்று நிறைந்த
ஒர் உணவு ஆகும்.அத்துடன்
சிறுவர் முதல் வயோதிபர் வரை
இலகுவாக உண்ணக்கூடிய ஓர்
உணவாகும் .
தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
பாண் - 2 துண்டு
தேசிக்காய் சாறு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
1 )ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பாண், தேசிக்காய்சாறு, மிளகுத்தூள்,மிளகாய்த்தூள்,கரம்மசாலாத் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்-
2 )போட்ட பின்னர் அவை யாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஓரளவு நன்றாக குழைக்கவும்(பிசையவும் ).
3) ஓரளவு நன்றாக பிசைந்த(குழைத்த) பின்னர் அவற்றை தட்டி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
4 ) அதன் பின்னர் அடுப்பில் தோசைக் கல்லினை வைத்து சூடாக்கவும்.
5 )சூடாக்கிய தோசைக்கல்லில் சிறிது அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
6 )எண்ணெய் சூடானதும் குழைத்து சிறு சிறு துண்டுகளாக்கிய மாவை சூடான தோசைக்க்கல்லில் போட்டு நன்றாக ரோஸ்ட் போல செய்யவேண்டும்.
7 )நன்றாக ரோஸ்ட் போல செய்த பின்னர் இவற்றை தோசைக்கல்லில் இருந்து வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
8 )இப்போது சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயாராகி விட்டது.
9 )அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட்டினை வைத்து பரிமாறவும்.
குறிப்பு
(1) இதை செய்தவுடன் சுட சுட சாப்பிட்டால் இதன் சுவையே தனியானது .
(2)இதை பணிஸின்(Bun) உள்ளே வைத்துச் சாப்பிடலாம்.
(3)இதை சர்க்கரை நோயாளர் மாரடைப்பு (இருதய) நோயாளர் வைத்தியரின் ஆலோசனையுடன் உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
பாண் - 2 துண்டு
தேசிக்காய் சாறு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
1 )ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பாண், தேசிக்காய்சாறு, மிளகுத்தூள்,மிளகாய்த்தூள்,கரம்மசாலாத் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்-
2 )போட்ட பின்னர் அவை யாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஓரளவு நன்றாக குழைக்கவும்(பிசையவும் ).
3) ஓரளவு நன்றாக பிசைந்த(குழைத்த) பின்னர் அவற்றை தட்டி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
4 ) அதன் பின்னர் அடுப்பில் தோசைக் கல்லினை வைத்து சூடாக்கவும்.
5 )சூடாக்கிய தோசைக்கல்லில் சிறிது அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
6 )எண்ணெய் சூடானதும் குழைத்து சிறு சிறு துண்டுகளாக்கிய மாவை சூடான தோசைக்க்கல்லில் போட்டு நன்றாக ரோஸ்ட் போல செய்யவேண்டும்.
7 )நன்றாக ரோஸ்ட் போல செய்த பின்னர் இவற்றை தோசைக்கல்லில் இருந்து வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
8 )இப்போது சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயாராகி விட்டது.
9 )அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட்டினை வைத்து பரிமாறவும்.
குறிப்பு
(1) இதை செய்தவுடன் சுட சுட சாப்பிட்டால் இதன் சுவையே தனியானது .
(2)இதை பணிஸின்(Bun) உள்ளே வைத்துச் சாப்பிடலாம்.
(3)இதை சர்க்கரை நோயாளர் மாரடைப்பு (இருதய) நோயாளர் வைத்தியரின் ஆலோசனையுடன் உண்ணலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.