கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 30. August 2011

சோயா முறுக்கு





பாடசாலை விடுமுறை காலங்களில்
சிறுவர்கள் உண்ண சத்துக்கள் நிறைந்த
ஒரு உ.ணவு
தேவையான பொருட்கள்

சோயா மா - 4 கப்
அரிசி மா - 1கப்
வறுத்தஉளுத்தம்மா - 1மேசைக்கரண்டி
நெய் அல்லது பட்டர் - 1/4 கப்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை

1.நெய் அல்லது பட்டரை லேசாக சூடாக்கி அதனுடன்
சோயாமா,அரிசிமா,உளுத்தம்மா,உப்பு, சீரகம், எள்
சேர்த்து பிசைந்து(குழைத்து)கொள்ளவும்.
2.முறுக்கு உரலில் அச்சு போட்டு குழைத்தவற்றை
அதில் நிரப்பவும்.
3.வாணலியில் (தாச்சியில்) எண்ணெய் சூடாக்கி
அதில் முறுக்கு உரலில் மாவை பிழிந்து பொன்
நிறமாக பொரித்து எடுக்கவும் .
குறிப்பு
இதயநேயாளர் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.