பாடசாலை விடுமுறை காலங்களில்
சிறுவர்கள் உண்ண சத்துக்கள் நிறைந்த
ஒரு உ.ணவு
தேவையான பொருட்கள்
அரிசி மா - 1கப்
வறுத்தஉளுத்தம்மா - 1மேசைக்கரண்டி
நெய் அல்லது பட்டர் - 1/4 கப்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
1.நெய் அல்லது பட்டரை லேசாக சூடாக்கி அதனுடன்
சோயாமா,அரிசிமா,உளுத்தம்மா,உப்பு, சீரகம், எள்
சேர்த்து பிசைந்து(குழைத்து)கொள்ளவும்.
சோயாமா,அரிசிமா,உளுத்தம்மா,உப்பு, சீரகம், எள்
சேர்த்து பிசைந்து(குழைத்து)கொள்ளவும்.
அதில் நிரப்பவும்.
அதில் முறுக்கு உரலில் மாவை பிழிந்து பொன்
நிறமாக பொரித்து எடுக்கவும் .
இதயநேயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.