இஞ்சியானது ஜீரணத்திற்கு, நெஞ்செரிச்சல்,
வயிற்று பொருமலுக்கு இது அவசியமான
ஒன்றாகும்.இப்படிப்பட்ட இஞ்சியில்
செய்யப்படும் துவையலானது சுத்தமானது
சுவையானது சத்தானது மருத்துவகுணம்
உடையது ஆகும்.
தேவையான பொருட்கள்
கடுகு - 1தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - அரைப்பாதி
எண்ணெய் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
வெட்டியவெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்புளி(லைம்ஜூஸ்)-1தேக்கரண்டி
செய்முறை
சூடாக்கவும்.
(2)அதன்பின்னர் அதில் எண்ணெயை விட்டு
சூடாக்கவும்.
(3)சுடாக்கிய பின்னர்அதில் கடுகை போட்டு
வெடிக்கவிடவும்.
(4)கடுகு வெடித்ததும் வெட்டிய வெங்காயத்தில்
கால் பகுதியை போட்டு ஒரளவு பொரிய
விடவும்.
போட்டு தாளிக்கவும்.
(6)பின்பு தோல் நீக்கிய இஞ்சியை சிறிய
துண்டுகளாக வெட்டவும்.
உப்பு,வெட்டிய கால் பகுதி
வெங்காயம்,கறிவேப்பிலை
தேசிக்காய் புளி (லெமன் ஜூஸ்)
போட்டு நன்றாக அரைத்து
கொள்ளவும்.
(8)அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
போடவும்
(9)அரைத்தவற்றுடன் தாளித்தவற்றை
சேர்த்து நன்றாக கலக்கவும்.
(10) கலந்த பின்னர் சுத்தமான சுவையான
சத்தான இஞ்சித்துவையல் தயாராகி
விடும்.
(11)தயாரான பின்னர் ஒரு தட்டில் சோறுடன்
(சாதத்துடன்)சுத்தமான் சுவையான சத்தான
இஞ்சித்துவையலையும் வைத்து பரிமாறவும்.
இருதய நோயாளர் தேங்காய்ப்பூ சேர்க்காமல்
உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து கொள்ளவும்.
சூடாக்கவும்.
(2)அதன்பின்னர் அதில் எண்ணெயை விட்டு
சூடாக்கவும்.
(3)சுடாக்கிய பின்னர்அதில் கடுகை போட்டு
வெடிக்கவிடவும்.
(4)கடுகு வெடித்ததும் வெட்டிய வெங்காயத்தில்
கால் பகுதியை போட்டு ஒரளவு பொரிய
விடவும்.
போட்டு தாளிக்கவும்.
(6)பின்பு தோல் நீக்கிய இஞ்சியை சிறிய
துண்டுகளாக வெட்டவும்.
உப்பு,வெட்டிய கால் பகுதி
வெங்காயம்,கறிவேப்பிலை
தேசிக்காய் புளி (லெமன் ஜூஸ்)
போட்டு நன்றாக அரைத்து
கொள்ளவும்.
(8)அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
போடவும்
(9)அரைத்தவற்றுடன் தாளித்தவற்றை
சேர்த்து நன்றாக கலக்கவும்.
(10) கலந்த பின்னர் சுத்தமான சுவையான
சத்தான இஞ்சித்துவையல் தயாராகி
விடும்.
(11)தயாரான பின்னர் ஒரு தட்டில் சோறுடன்
(சாதத்துடன்)சுத்தமான் சுவையான சத்தான
இஞ்சித்துவையலையும் வைத்து பரிமாறவும்.
இருதய நோயாளர் தேங்காய்ப்பூ சேர்க்காமல்
உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து கொள்ளவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.