தேவையானபொருட்கள்
பொடியாகநறுக்கியஆரஞ்சுப் பழத்தின் தோல் - 1
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை பிளம்ஸ் - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு
செய்முறை
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய
ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை
மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள்
கழித்து அணைத்து விடவும்.
(அதிகம் கொதிக்க விடக்கூடாது)
ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன்
பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து
பருகலாம்.
பொடியாகநறுக்கியஆரஞ்சுப் பழத்தின் தோல் - 1
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை பிளம்ஸ் - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு
செய்முறை
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய
ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை
மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள்
கழித்து அணைத்து விடவும்.
(அதிகம் கொதிக்க விடக்கூடாது)
ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன்
பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து
பருகலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.