கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 29. März 2012

தோடம்பழ தேனீர்

தேவையானபொருட்கள்
பொடியாகநறுக்கியஆரஞ்சுப் பழத்தின் தோல் - 1
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை பிளம்ஸ் - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு

செய்முறை
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய
ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை
மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள்
கழித்து அணைத்து விடவும்.
(அதிகம் கொதிக்க விடக்கூடாது)

ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன்
பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து
பருகலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.