கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 27. März 2012

தேனீர்

தேவையானபொருட்கள்
புதிய துளசி இலைகள் - தேவைக்கேற்ப
 தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கேற்ப

செய்முறை
 துளசியுடன் திராட்சையை சேர்த்து சற்று
 பொடிக்கவும்.

பொடித்தவற்றை கொதிக்கும் தண்ணீருடன்
சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள்
கொதிக்க வைக்கவும்,

 கொதிக்க வைத்தபின்னர் அதனை வடிகட்டி
ஒரு கப்பில் ஊற்றவும்.

ஊற்றிய பின்னர் அதனுடன் பால் பனை
வெல்லம் அல்லது கற்கண்டுசேர்த்து
பருகலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.