கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 28. März 2012

சீரக தேனீர்

தேவையானபொருட்கள்
சீரகம்- ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
பனங்கற்கண்டு(அ)வெல்லம் -தேவையானளவு *

செய்முறை
 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில்
நீர் விட்டு அதனை நன்றாக கொதிக்க
வைக்கவும்.

நீர் கொதித்த பின்னர் அதனுடன் சீரகத்தை
சேர்த்து மட்டான தழலில்  ஐந்து நிமிடங்கள்
வையுங்கள்.

பின்னர் அவற்றை வடிகட்டி ஒரு கப்பில் விட்டு
அதனுடன் பால், பனை வெல்லம் அல்லது
கற்கண்டுசேர்த்துப் பருகலாம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.