தேவையான பொருட்கள்
கோழி - 1/2 கிலோ
குடை மிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பற்கள்
செய்முறை
கோழித் துண்டுகளைச் சுத்தம்
செய்துவேக வைத்துக் கொள்ளவும்
.
சாம்பார் வெங்காயத்தை உரித்து
கீறிக்கொள்ளவும்,
பச்சை மிளகாயை இடித்துக்
கொள்ளவும்.
இஞ்சி,உள்ளி (பூண்டு) தட்டி
எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தாட்சியில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில்
வெங்காயத்தை போட்டு
நன்றாக வதக்கவும்
பின் நறுக்கிய குடைமிளகாய்,
காளான்கோழி ஆகியவற்றை
போட்டு வதக்கவும்.
தொடர்ந்து தட்டிய மிளகாய்,
இஞ்சி பூண்டு ஆகியவற்றை
சேர்த்து வதக்கவும்
இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு
நீர் சேர்த்து,பின்னர் போதுமான
அளவு உப்பு சேர்த்துக்கிளறவும்.
நன்றாக வெந்தவுடன் மிளகுத்தூள்
சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோழி - 1/2 கிலோ
குடை மிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பற்கள்
செய்முறை
கோழித் துண்டுகளைச் சுத்தம்
செய்துவேக வைத்துக் கொள்ளவும்
.
சாம்பார் வெங்காயத்தை உரித்து
கீறிக்கொள்ளவும்,
பச்சை மிளகாயை இடித்துக்
கொள்ளவும்.
இஞ்சி,உள்ளி (பூண்டு) தட்டி
எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தாட்சியில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில்
வெங்காயத்தை போட்டு
நன்றாக வதக்கவும்
பின் நறுக்கிய குடைமிளகாய்,
காளான்கோழி ஆகியவற்றை
போட்டு வதக்கவும்.
தொடர்ந்து தட்டிய மிளகாய்,
இஞ்சி பூண்டு ஆகியவற்றை
சேர்த்து வதக்கவும்
இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு
நீர் சேர்த்து,பின்னர் போதுமான
அளவு உப்பு சேர்த்துக்கிளறவும்.
நன்றாக வெந்தவுடன் மிளகுத்தூள்
சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.