தேவையான பொருட்கள்
எண்ணெயில் பொறித்து
அரைக்க
துவரம் பருப்பு - 1தேக்கரண்டி
பச்சைஅரிசி -1தேக்கரண்டி
மிளகு -1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 1/2தேக்கரண்டி
இஞ்சி-1/2தேக்கரண்டி
வரமிளகாய் -6
கருவேப்பிலை -1கைப்பிடி
தனியாக வறுக்க
திருவிய தேங்காய் -1கப்
வெட்டிய வெங்காயம் -1
வெட்டிய தக்காளி-1
புளிகரைசல் -1கப்
செய்முறை
அடுப்பில் தாட்சியை வைத்து
அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய சூடானதும் அதில்
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும்
தக்காளியை சேர்க்கவும் .
தக்காளி வதங்கியவுடன்
புளிகரைசலை அரைத்த
மசாலாவுடன் சேர்த்து
அதில் ஊற்றவும்.
அதன் பின்னர் அதனுடன்
உப்பு மஞ்சள்தூள் ஆகியற்றை
போடவும் நன்றாக கொதிக்க
விடவும்
நன்றாக கொதித்து எண்ணெய்
கறியை விட்டு பிரிந்ததும்
தாட்சியை அடுப்பில் இருந்து
இறக்கவும்.
எண்ணெயில் பொறித்து
அரைக்க
துவரம் பருப்பு - 1தேக்கரண்டி
பச்சைஅரிசி -1தேக்கரண்டி
மிளகு -1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 1/2தேக்கரண்டி
இஞ்சி-1/2தேக்கரண்டி
வரமிளகாய் -6
கருவேப்பிலை -1கைப்பிடி
தனியாக வறுக்க
திருவிய தேங்காய் -1கப்
வெட்டிய வெங்காயம் -1
வெட்டிய தக்காளி-1
புளிகரைசல் -1கப்
செய்முறை
அடுப்பில் தாட்சியை வைத்து
அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய சூடானதும் அதில்
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும்
தக்காளியை சேர்க்கவும் .
தக்காளி வதங்கியவுடன்
புளிகரைசலை அரைத்த
மசாலாவுடன் சேர்த்து
அதில் ஊற்றவும்.
அதன் பின்னர் அதனுடன்
உப்பு மஞ்சள்தூள் ஆகியற்றை
போடவும் நன்றாக கொதிக்க
விடவும்
நன்றாக கொதித்து எண்ணெய்
கறியை விட்டு பிரிந்ததும்
தாட்சியை அடுப்பில் இருந்து
இறக்கவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.