கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 16. November 2012

கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருட்கள்

எண்ணெயில் பொறித்து
அரைக்க

துவரம் பருப்பு - 1தேக்கரண்டி
பச்சைஅரிசி -1தேக்கரண்டி
 மிளகு -1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
ள்ளி (பூண்டு) - 1/2தேக்கரண்டி
இஞ்சி-1/2தேக்கரண்டி
வரமிளகாய் -6 
கருவேப்பிலை -1கைப்பிடி

தனியாக வறுக்க 

திருவிய தேங்காய் -1கப்
வெட்டிய வெங்காயம் -1 
வெட்டிய தக்காளி-1 
புளிகரைசல் -1கப் 

செய்முறை     

அடுப்பில் தாட்சியை வைத்து 
அதில் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய சூடானதும் அதில் 
வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் 
தக்காளியை சேர்க்கவும் . 

தக்காளி வதங்கியவுடன் 
புளிகரைசலை அரைத்த 
மசாலாவுடன் சேர்த்து
அதில் ஊற்றவும்.

அதன் பின்னர் அதனுடன் 
உப்பு மஞ்சள்தூள் ஆகியற்றை 
போடவும் நன்றாக கொதிக்க
விடவும் 

நன்றாக கொதித்து எண்ணெய் 
கறியை விட்டு பிரிந்ததும் 
தாட்சியை அடுப்பில் இருந்து 
இறக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.