அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
தயிர்-1 கப்
பச்சையரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
சோறு (சாதம்)-1தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சையரிசி தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 1 மணித்தியாலம்
ஊற விடவும்
அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில்
புழுங்கல் அரிசி தண்ணீர் ஆகியவற்றை
போட்டு 1 மணித்தியாலம் ஊற விடவும்
இவையாவும் ஊறிய பின்னர் இன்னொரு
பாத்திரத்தில் அவல் ,தயிர் ஆகியவற்றை
போட்டு கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
இவையாவும் ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் ஊறிய பச்சையரிசி,
ஊறியபுழுங்கல் அரிசி தண்ணீர் ஆகியவற்
றை போட்டு ஓரளவு நன்றாக அரைக்கவும்.
இவையாவும் அரைத்த பின்னர் அவற்றுடன்
வேக வைத்த சோறு (சாதம்)சேர்த்து
அரைக்கவும்.
அதன் பின்னர் அவற்றுடன் கலந்து ஊற
வைத்துள்ள அவல் ,தயிர் ஆகியவற்றையும்
போட்டு நன்றாக அரைக்கவும்.
இவையாவற்றையும் அரைத்த பின்னர் ஒரு
பாத்திரத்தில் போட்டு இரண்டு மணித்தியாலம்
புளிக்க விடவும்.
புளித்தபின்புஅதற்கு உப்பு,மஞ்சள்தூள்
போட்டு நன்றாக கலக்கவும்.
அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒரு
துணியில் (அல்லது ஒரு சிறியஉருளைக்
கிழங்கினை பாதியாக வெட்டி அதன்தோல்
பாகத்தில் முள்ளுக்கரண்டியை செருகவும் )
சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
எடுத்து அதை அதனை தோசைக்கல்லில்
தடவும்.
துணியில் (அல்லது ஒரு சிறியஉருளைக்
கிழங்கினை பாதியாக வெட்டி அதன்தோல்
பாகத்தில் முள்ளுக்கரண்டியை செருகவும் )
சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
எடுத்து அதை அதனை தோசைக்கல்லில்
தடவும்.
அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள
மாவில் ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்
கல்லில் ஊற்றி அதனை நன்றாககரண்டியால்
தடவி தோசையை வேகவிடவும்.
மாவில் ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்
கல்லில் ஊற்றி அதனை நன்றாககரண்டியால்
தடவி தோசையை வேகவிடவும்.
தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன்
மேல் கிழங்கு பிரட்டல் கறியை வைத்து அதன்
இரு பக்கமும் மடித்த பின்பு மடித்த தோசையை
திருப்பிபோட்டு வேகவிடவும்.
மேல் கிழங்கு பிரட்டல் கறியை வைத்து அதன்
இரு பக்கமும் மடித்த பின்பு மடித்த தோசையை
திருப்பிபோட்டு வேகவிடவும்.
தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்த
பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.
பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.
அதன் பின்பு ஒரு தட்டில் தேவையானளவு
தோசைகளை வைத்து சட்னி,சம்பல்,கிழங்கு
பிரட்டல்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை
வைத்து பரிமாறவும்.
தோசைகளை வைத்து சட்னி,சம்பல்,கிழங்கு
பிரட்டல்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை
வைத்து பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.