கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. März 2013

அவல் தோசை மா


அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
தயிர்-1 கப்
பச்சையரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
சோறு (சாதம்)-1தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சையரிசி தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 1 மணித்தியாலம்
ஊற விடவும்

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில்
புழுங்கல் அரிசி தண்ணீர் ஆகியவற்றை
போட்டு 1 மணித்தியாலம் ஊற விடவும்

இவையாவும் ஊறிய பின்னர் இன்னொரு
பாத்திரத்தில் அவல் ,தயிர் ஆகியவற்றை


போட்டு கலந்து  சிறிது நேரம் ஊற விடவும்.

இவையாவும் ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் ஊறிய பச்சையரிசி,
ஊறியபுழுங்கல் அரிசி  தண்ணீர் ஆகியவற்
றை போட்டு ஓரளவு நன்றாக அரைக்கவும்.

இவையாவும் அரைத்த பின்னர் அவற்றுடன்
வேக வைத்த சோறு (சாதம்)சேர்த்து
அரைக்கவும்.

 அதன் பின்னர் அவற்றுடன் கலந்து ஊற
வைத்துள்ள அவல் ,தயிர் ஆகியவற்றையும்
 போட்டு  நன்றாக அரைக்கவும்.

இவையாவற்றையும் அரைத்த பின்னர் ஒரு
பாத்திரத்தில் போட்டு இரண்டு மணித்தியாலம்
புளிக்க விடவும்.


புளித்தபின்புஅதற்கு உப்பு,மஞ்சள்தூள்
போட்டு நன்றாக கலக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.