தேவையான பொருட்கள்
ரவை- 1 கப்
தயிர் - 1 கப்
அப்பச்சோடா 1/2 தேக்கரண்டி
வெங்காயம் -தேவையானளவு
பச்சை மிளகாய் -தேவையானளவு
இஞ்சி -தேவையானளவு
சின்னசீரகம் -தேவையானளவு
கடுகு -தேவையானளவு
உளுந்து -1 தேக்கரண்டி
கடலை பருப்பு /1 தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
செய்முறை
அடுப்பில் தாட்சியை வைத்து
சூடாக்கி அதில் ரவையை போட்டு
பொன்னிறமாக வறுக்க வேண்டும் .
ஒரு பாத்திரத்தில் தயிர் அப்பசோடா ,
வறுத்த ரவை ஆகியவற்றை போட்டு
பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும் .
பிறகு அடுப்பில் தாட்சி வைத்து
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு
போட்டு தாளிக்கவும்
தாளித்த பின்னர் அதில் உளுந்து ,
கடலை பருப்பு, வெங்காயம் , பச்சை
மிளகாய்,இஞ்சி , சீரகம் ஆகியவற்றை
போட்டு நன்றாக வதக்கவும்
வதக்கியவற்றை ஊறவைத்தவற்றுடன்
போடவும் .
பின்னர் அவற்றுடன் தேவையானளவு
தண்ணீர் . உப்பு ஆகியவற்றை போட்டு
இட்லி மா பதத்திற்கு நன்றாகவும்
கட்டிவராமல் கலக்கவும்
பின்பு அடுப்பில் இட்லி செய்யும்
பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு
அதனுள்இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன்மேற் மூடியால் மூடி
பின்பு அதனைசூடாக்கவும்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகி
யதும் அதிலுள்ள நீராவி வெளியேறும்.
நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தி
னுள் காணப்படும் தட்டிலுள்ள குழிகளில்
அரைத்த மாவை ஒரு குழி கரண்டியால்
எடுத்து( ஒருகுழிக்கு முக்கால் கரண்டி \
வீதம் விட்டு) ஒவ்வொரு குழியின்
முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.
அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை
மூடிஅவிய விடவும்.
அவிந்த பின்பு மெதுமையான சுவையான
இட்லிகள் தயாராகிவிடும்.
அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி
ஒரு பாத்திரத்தில் இட்லியை போட்டு சில
மணித்தியாலம் மூடி வைக்கவும்.
பின்பு இதனைப் போல எல்லா இட்லி
களையும் அவிக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை
வைத்து அதனுடன்சம்பல் அல்லது
சாம்பார் அல்லது கறி அல்லது இட்லித்
தூள் கலவை தேங்காய் சட்னி , சாம்பார்
இவற்றில் ஒன்றினை வைத்து பரிமாறவும்.
ரவை- 1 கப்
தயிர் - 1 கப்
அப்பச்சோடா 1/2 தேக்கரண்டி
வெங்காயம் -தேவையானளவு
பச்சை மிளகாய் -தேவையானளவு
இஞ்சி -தேவையானளவு
சின்னசீரகம் -தேவையானளவு
கடுகு -தேவையானளவு
உளுந்து -1 தேக்கரண்டி
கடலை பருப்பு /1 தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
செய்முறை
அடுப்பில் தாட்சியை வைத்து
சூடாக்கி அதில் ரவையை போட்டு
பொன்னிறமாக வறுக்க வேண்டும் .
ஒரு பாத்திரத்தில் தயிர் அப்பசோடா ,
வறுத்த ரவை ஆகியவற்றை போட்டு
பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும் .
பிறகு அடுப்பில் தாட்சி வைத்து
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு
போட்டு தாளிக்கவும்
தாளித்த பின்னர் அதில் உளுந்து ,
கடலை பருப்பு, வெங்காயம் , பச்சை
மிளகாய்,இஞ்சி , சீரகம் ஆகியவற்றை
போட்டு நன்றாக வதக்கவும்
வதக்கியவற்றை ஊறவைத்தவற்றுடன்
போடவும் .
பின்னர் அவற்றுடன் தேவையானளவு
தண்ணீர் . உப்பு ஆகியவற்றை போட்டு
இட்லி மா பதத்திற்கு நன்றாகவும்
கட்டிவராமல் கலக்கவும்
பின்பு அடுப்பில் இட்லி செய்யும்
பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு
அதனுள்இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன்மேற் மூடியால் மூடி
பின்பு அதனைசூடாக்கவும்.
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகி
யதும் அதிலுள்ள நீராவி வெளியேறும்.
நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தி
னுள் காணப்படும் தட்டிலுள்ள குழிகளில்
அரைத்த மாவை ஒரு குழி கரண்டியால்
எடுத்து( ஒருகுழிக்கு முக்கால் கரண்டி \
வீதம் விட்டு) ஒவ்வொரு குழியின்
முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.
அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை
மூடிஅவிய விடவும்.
அவிந்த பின்பு மெதுமையான சுவையான
இட்லிகள் தயாராகிவிடும்.
அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி
ஒரு பாத்திரத்தில் இட்லியை போட்டு சில
மணித்தியாலம் மூடி வைக்கவும்.
பின்பு இதனைப் போல எல்லா இட்லி
களையும் அவிக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை
வைத்து அதனுடன்சம்பல் அல்லது
சாம்பார் அல்லது கறி அல்லது இட்லித்
தூள் கலவை தேங்காய் சட்னி , சாம்பார்
இவற்றில் ஒன்றினை வைத்து பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.