கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 19. April 2013

பலாப்பழ தோசை




தேவையான பொருட்கள்
 பச்சை அரிசி - 1 கப் 
ஏலக்காய்பவுடர் - 1 தேக்கரண்டி 
பலாப்பழ துண்டுகள் - 2 கப் 
வெல்லத்தூள் - 1 கப் 
நெய் - தேவையான அளவு 

 செய்முறை 
 ஒரு பாத்திரத்தில் அரிசி,தண்ணீர் 
 ஆகியவற்றை போடவும். 

 அவற்றைஆறு மணி நேரம் ஊற 
 வைக்கவும். 

 அதன் பிறகு ஊறவைத்தவற்றை 
 உரலில் அல்லது கிரைண்டரில் 
போட்டு ரவை போன்று அரைக்கவும். 

 அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் 
 போடவும் 

 பின்பு உரலில் அல்லது கிரைண்டரில் 
 வெல்லம்,பலாப்பழத்துண்டுகள் ஆகிய 
வற்றை போட்டு மையாக அரைக்கவும். 

அரைத்த பின்னர் அரைத்தவற்றை அரிசி 
மாவுடன் சேர்த்து கலக்கவும். 

 அதன்பின் அவற்றுடன் ஏலக்காய்பொடியை 
போட்டு நன்றாக கலக்கவும் 

கலந்தவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் 
 போடவும் 

 அதன் பின்பு அவற்றை அரை மணித்தியாலம் 
 புளிக்கவிடவும் 

 அரை மணித்தியாலத்தின் பின்பு அடுப்பில் 
 தோசைகல்லை வைத்து சூடாக்கவும் 

 அதில் நெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை
 தோசை போல் வார்த்து எடுத்துக் கொள்ளவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.