தேவையான பொருட்கள்
சோயாபீன்ஸ் – 1கப்
புழுங்கல் அரிசி – 1கப்
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோயாபீன்ஸை
போடவும்
அதன் பின்னர் அதனுள் சோயாபீன்ஸ்
மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்
பின்பு அதனை 10 மணி நேரம் ஊற
வைக்கவும்
இன்னொரு பாத்திரத்தில் புழுங்கல்
அரிசிவெந்தயம் ஆகியவற்றை
போடவும்
அதன் பின்னர் அதனுள்ஒரு கப் தண்ணீர்
விடவும்
பின்பு அதனை ஒரு மணி நேரம் ஊற
வைக்கவும்
அதன் பின்னர் கிரைண்டர்ல் ஊறிய
சோயாபீன்ஸ் தண்ணீர் ஆகியவற்றை
போடவும்
போட்டவற்றை தோசைப்பதத்தில்
அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒருபாத்திரத்தில்
போடவும்
அதன் பின்னர் கிரைண்டர்ல் ஊறிய
புழுங்கல் அரிசி வெந்தயம் ஆகிய
வற்றை போடவும்
போட்டவற்றை தோசைப்பதத்தில்
அரைக்கவும்.
அரைத்தவற்றை அரைத்த சோயாபீன்ஸ்
போட்ட பாத்திரத்தில் போடவும்
பாத்திரத்தில் போட்ட இரண்டு மாவையும் போட்ட பாத்திரத்தில் போடவும்
நன்றாக கலக்கவும் ,
பின்னர் அதனுடன் உப்பு போட்டு நன்றாக
கலக்கவும்
கலந்தவற்றை ஒரு இரவு முழுவதும் புளிக்க
வைக்கவும்.
சூடான தோசைக் கல்லில் எண்ணெய் பூசவும்
அதன் பின்னர் அதில் புளித்த மாவை விடவும்
பின்னர் இருபுறமும் எண்ணெய் விட்டு
தோசையாக சுடவும்
அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான
சோயாபீன்ஸ்தோசை தயாராகிவிடும்
சுட்ட தோசைகளை ஒரு பாத்திரத்தில்
போடவும்
இப்படியே மற்ற தோசைகளையும் சுட்டு
பாத்திரத்தில் போடவும்
அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான சோயாபீன்ஸ் தோசை
தேங்காய் சட்னி ஆகியவற்றை வைத்து
பறிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.