தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 தேக்கரண்டி
இஞ்சி - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உளுத்தம்
பருப்பை போட்டு அதனுள்
தேவையானளவு தண்ணீர் விட்டு,
இரவு படுக்கும் போது ஊற வைத்து
விட வேண்டும்.
அதன் பின்னர் கிரைணடரில்
மிளகை போட்டு நன்றாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, கறிவேப்பிலை பச்சை
மிளகாய் ஆகியவற்றை சிறிதாக
நறுக்கி தனியாக வைத்துக்
கொள்ளவேண்டும்.
அதன் பின்னர் உளுத்தம் பருப்பை கழுவி,
அதனை கிரைண்டரில் போட்டு அதன்
மேல் லேசாக தண்ணீர் விட்டு,
நன்றாகவும் மென்மையாகயும் சற்று
கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
பின்பு அரைத்த உளுந்து மாவில்
மிளகுத் தூள், நறுக்கி வைத்திருந்த
இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும்
உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
பிறகு தாட்சியை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
அதே சமயம் ஒரு பாலிதீன் கவரை
எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய்
சிறிது தடவி, கொஞ்சம் உளுந்து
மாவை எடுத்து, வட்டமாக தட்டி,
எண்ணெய் சூடானதும் அதில் போட்டு
பொன்னிறமாக முன்னும், பின்னும்
பொரித்து எடுக்க வேண்டும்.
இதே போன்று அனைத்து மாவையும்
செய்ய வேண்டும்.
இப்போது சுவையான சுத்தமான
சத்தான உளுந்து வடை ரெடி
இதனை மிளகாய் சம்பல்,
அல்லது தேங்காய் சட்னியுடன்
அருமையாக இருக்கும்.
அல்லது ஒரு கப் காப்பி , டீ குடித்துக்
கொண்டேசாப்பிட்டால், அருமையாக
இருக்கும்.
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 தேக்கரண்டி
இஞ்சி - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உளுத்தம்
பருப்பை போட்டு அதனுள்
தேவையானளவு தண்ணீர் விட்டு,
இரவு படுக்கும் போது ஊற வைத்து
விட வேண்டும்.
அதன் பின்னர் கிரைணடரில்
மிளகை போட்டு நன்றாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, கறிவேப்பிலை பச்சை
மிளகாய் ஆகியவற்றை சிறிதாக
நறுக்கி தனியாக வைத்துக்
கொள்ளவேண்டும்.
அதன் பின்னர் உளுத்தம் பருப்பை கழுவி,
அதனை கிரைண்டரில் போட்டு அதன்
மேல் லேசாக தண்ணீர் விட்டு,
நன்றாகவும் மென்மையாகயும் சற்று
கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
பின்பு அரைத்த உளுந்து மாவில்
மிளகுத் தூள், நறுக்கி வைத்திருந்த
இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும்
உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
பிறகு தாட்சியை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
அதே சமயம் ஒரு பாலிதீன் கவரை
எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய்
சிறிது தடவி, கொஞ்சம் உளுந்து
மாவை எடுத்து, வட்டமாக தட்டி,
எண்ணெய் சூடானதும் அதில் போட்டு
பொன்னிறமாக முன்னும், பின்னும்
பொரித்து எடுக்க வேண்டும்.
இதே போன்று அனைத்து மாவையும்
செய்ய வேண்டும்.
இப்போது சுவையான சுத்தமான
சத்தான உளுந்து வடை ரெடி
இதனை மிளகாய் சம்பல்,
அல்லது தேங்காய் சட்னியுடன்
அருமையாக இருக்கும்.
அல்லது ஒரு கப் காப்பி , டீ குடித்துக்
கொண்டேசாப்பிட்டால், அருமையாக
இருக்கும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.