கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 5. Juni 2014

வல்லாரைசம்பல்

 தேவையானவை
வல்லாரை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
திருவிய தேங்காய் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
புளி – 2 சுளை
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு 

செய்முறை

வல்லாரையை நன்கு அலசி வைக்கவும்

 வெங்காயத்தை தோலுரித்துக் கழுவிப் 
பொடியாக நறுக்கவும். 

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி 
அதில்  எண்ணெயை விட்டு சூடாக்கவும் 

பின்னர் அதில் கடுகு போட்டு அது 
வெடித்ததும். 

அதனுடன் உளுந்தை போட்டு அது 
சிவந்ததும் 

அதனுடன்  பெருங்காயம்., பச்சை 
மிளகாய்., வெங்காயம் போட்டு 
நன்கு வதக்கவும். 

பின்னர் அதனுடன் உப்பு., புளி
தேங்காய் போட்டு வதக்கிய 
பின்னர் அந்த தாட்சியை 
அடுப்பை வீட்டு எடுக்கவும் 

பின் அவற்றை வேறு 
பாத்திரத்தில் போடவும்  

அதன் பின்னர் அதில் 
வல்லாரையைப் போட்டு 
நன்கு கலக்கவும். 

இவை யாவும் ஆறியபின் 
சம்பலாக அரைக்கவும்

அரைத்த பின்னர்  இட்லி., 
தோசை., அல்லது கலவை 
சாதங்களுடன் பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.