தேவையான பொருட்கள்
கோழிக்கால் - 1/ 2கிலோ
தயிர் - 1கப்
வெங்காயம் -1
தேசிக்காய் (எலும்பிச்சை) சாறு- 2 மேசைக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 2பற்கள்
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கரம்மசாலா- 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கேசரிப்பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2- 3 மேசைக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோழிக்கால்களை
போட்டு கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
பின்னர் சுத்தம் செய்த கோழிக்கால்களை
துணியில் கட்டி நன்றாக காயவைக்க
வேண்டும் .
அதன் பின்னர்காயவைத்த கோழிக்
கால்களில் கத்தியினால் பல
இடங்களில் கீறவேண்டும்
கீறிய பின்னர் ஒரு பாத்திரத்தில்
தேசிக்காய் (எலும்பிச்சை) சாறு ,
உப்பு ஆகியவற்றை நன்றாக
கலக்கவேண்டும்.
கலக்கிய பின்னர் அதில் கழுவி
காயவைத்து கத்தியினால் கீறிய
கோழிக்கால்களை போட்டு எல்லாப்
பக்கமும் நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள்
ஊற வைக்கவேண்டும்.
பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில்
வெங்காயம் இஞ்சி உள்ளி பூண்டு பச்சை
மிளகாய் கரம்மசாலா ஆகியவற்றை
போட்டு தடிப்பான பசை போல அரைக்க
வேண்டும்
அதன் பின்னர் ஊறிய கோழிக்கால்களில்
அரைத்தவற்றை நன்றாக பூசவேண்டும்
நன்றாக பூசியபின்னர் அதில் கேசரிப்பவுடர்
கலந்து கோழிக்கால்களின் எல்லா பக்கமும்
நன்றாக பிரட்டவும்
பிரட்டிய பின்னர் அவற்றை 30-40
நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க
வேண்டும்
அதன் பின்னர் அடுப்பில் நான்ஸ்டிக்
தாச்சியை வைத்து அதில் சிறிதளவு
எண்ணெய் விட்டு அதன் மேல் ஊற
வைத்துள்ள கோழிக்கால்களை
போடு மூடவும்
மூடிய பின்னர் அதனை குறைவான
நெருப்பில் (தீயில்) 10-15 நிமிடம்
வேகவைக்கவேண்டும்
அதன் பின்னர் அப்பாத்திரத்தின் மூடியை
திறந்து கோழிக்கால்களின் மறுபக்கத்தை
திருப்பி போட்டு 10-15 நிமிடங்கள் மீண்டும்
வேக வைக்க வேண்டும்
வெந்தபின்னர் அடுப்பில் உள்ள
பாத்திரத்தில் இருந்து கோழிக்
கால்களை எடுத்து இன்னொரு
பாத்திரத்தில் போடவேண்டும் .
போட்டபின்னர் சுத்தமான சுவையான
தந்தூரிசிக்கின் தயாராகிவிடும்
கோழிக்கால் - 1/ 2கிலோ
தயிர் - 1கப்
வெங்காயம் -1
தேசிக்காய் (எலும்பிச்சை) சாறு- 2 மேசைக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 2பற்கள்
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கரம்மசாலா- 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கேசரிப்பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2- 3 மேசைக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோழிக்கால்களை
போட்டு கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
பின்னர் சுத்தம் செய்த கோழிக்கால்களை
துணியில் கட்டி நன்றாக காயவைக்க
வேண்டும் .
அதன் பின்னர்காயவைத்த கோழிக்
கால்களில் கத்தியினால் பல
இடங்களில் கீறவேண்டும்
கீறிய பின்னர் ஒரு பாத்திரத்தில்
தேசிக்காய் (எலும்பிச்சை) சாறு ,
உப்பு ஆகியவற்றை நன்றாக
கலக்கவேண்டும்.
கலக்கிய பின்னர் அதில் கழுவி
காயவைத்து கத்தியினால் கீறிய
கோழிக்கால்களை போட்டு எல்லாப்
பக்கமும் நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள்
ஊற வைக்கவேண்டும்.
பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில்
வெங்காயம் இஞ்சி உள்ளி பூண்டு பச்சை
மிளகாய் கரம்மசாலா ஆகியவற்றை
போட்டு தடிப்பான பசை போல அரைக்க
வேண்டும்
அதன் பின்னர் ஊறிய கோழிக்கால்களில்
அரைத்தவற்றை நன்றாக பூசவேண்டும்
நன்றாக பூசியபின்னர் அதில் கேசரிப்பவுடர்
கலந்து கோழிக்கால்களின் எல்லா பக்கமும்
நன்றாக பிரட்டவும்
பிரட்டிய பின்னர் அவற்றை 30-40
நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க
வேண்டும்
அதன் பின்னர் அடுப்பில் நான்ஸ்டிக்
தாச்சியை வைத்து அதில் சிறிதளவு
எண்ணெய் விட்டு அதன் மேல் ஊற
வைத்துள்ள கோழிக்கால்களை
போடு மூடவும்
மூடிய பின்னர் அதனை குறைவான
நெருப்பில் (தீயில்) 10-15 நிமிடம்
வேகவைக்கவேண்டும்
அதன் பின்னர் அப்பாத்திரத்தின் மூடியை
திறந்து கோழிக்கால்களின் மறுபக்கத்தை
திருப்பி போட்டு 10-15 நிமிடங்கள் மீண்டும்
வேக வைக்க வேண்டும்
வெந்தபின்னர் அடுப்பில் உள்ள
பாத்திரத்தில் இருந்து கோழிக்
கால்களை எடுத்து இன்னொரு
பாத்திரத்தில் போடவேண்டும் .
போட்டபின்னர் சுத்தமான சுவையான
தந்தூரிசிக்கின் தயாராகிவிடும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.