கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 23. Mai 2014

வாய்ப்பன்

தேவையான பொருட்கள் :

மைதா மா– ஒரு கப்
வாழைபழம் – இரண்டு
முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் கப்
சோடா மா– ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் மைதா மா,
நன்கு குழைத்தவாழைபழம் 
முந்திரி துண்டுகள், ஏலக்காய்
தூள், சர்க்கரை, சிறிதளவு
தண்ணீர் ஊற்றி அப்பம் மா
போல் கெட்டியாக பிழைந்து
கொள்ளவும்.
பிறகு, தாட்சி யில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் கரண்டியில்
 ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி
வட்டமாக ஊற்றி பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்

இதோ சுத்தமான சுவையான
வாய்ப்பன் தயாராகிவிட்டது 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.