தேவையான பொருட்கள் :
மைதா மா– ஒரு கப்
வாழைபழம் – இரண்டு
முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் கப்
சோடா மா– ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் மைதா மா,
நன்கு குழைத்தவாழைபழம்
முந்திரி துண்டுகள், ஏலக்காய்
தூள், சர்க்கரை, சிறிதளவு
தண்ணீர் ஊற்றி அப்பம் மா
போல் கெட்டியாக பிழைந்து
கொள்ளவும்.
நன்கு குழைத்தவாழைபழம்
முந்திரி துண்டுகள், ஏலக்காய்
தூள், சர்க்கரை, சிறிதளவு
தண்ணீர் ஊற்றி அப்பம் மா
போல் கெட்டியாக பிழைந்து
கொள்ளவும்.
பிறகு, தாட்சி யில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் கரண்டியில்
ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி
வட்டமாக ஊற்றி பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்
இதோ சுத்தமான சுவையான
வாய்ப்பன் தயாராகிவிட்டது
ஊற்றி காய்ந்ததும் கரண்டியில்
ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி
வட்டமாக ஊற்றி பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்
இதோ சுத்தமான சுவையான
வாய்ப்பன் தயாராகிவிட்டது
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.