தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
சேமியா – 1/4 கப்
சற்று புளித்த தயிர் – 1 கப்
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சை மிளகாய்-2
இஞ்சி – சிறிது
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் நெய் ஊற்றி சூடானதும்
சேமியா மற்றும் ரவையை வறுத்து
தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி,
இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில்
வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு ,
கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள்,
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு
வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை
மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு அதோடு தயிர், கொத்தமல்லி,
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி
மா பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற
வைத்து, பின் அதனை இட்லிகளாக
ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து
எடுக்க வேண்டும். • இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!
ரவை – 1 கப்
சேமியா – 1/4 கப்
சற்று புளித்த தயிர் – 1 கப்
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சை மிளகாய்-2
இஞ்சி – சிறிது
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் நெய் ஊற்றி சூடானதும்
சேமியா மற்றும் ரவையை வறுத்து
தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி,
இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில்
வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு ,
கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள்,
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு
வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை
மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு அதோடு தயிர், கொத்தமல்லி,
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி
மா பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற
வைத்து, பின் அதனை இட்லிகளாக
ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து
எடுக்க வேண்டும். • இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.