தேவையான பொருட்கள்
பப்பாசிக்காய்துண்டுகள் : 2 கப்
சர்க்கரை : 1 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப்
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
கேசரிபொடி- சிறிதளவு
செய்முறை
பப்பாளிக்காயை தோல் நீக்கி
துறுவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது
நெய்விட்டு துறுவிய பப்பாசிக்காய்
போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும்,
அதனுடன் சர்க்கரை கேசரிபொடி
ஆகியவற்றை சேர்த்து கிளறி
விடவும்.
அல்வா சுண்டிவரும்போது
மீதமுள்ள நெய்விட்டு
கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல்
வரும்பொது முந்திரி, பாதாம்,
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்
பப்பாசிக்காய் அல்வா தயார்.
பப்பாசிக்காய்துண்டுகள் : 2 கப்
சர்க்கரை : 1 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப்
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
கேசரிபொடி- சிறிதளவு
செய்முறை
பப்பாளிக்காயை தோல் நீக்கி
துறுவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது
நெய்விட்டு துறுவிய பப்பாசிக்காய்
போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும்,
அதனுடன் சர்க்கரை கேசரிபொடி
ஆகியவற்றை சேர்த்து கிளறி
விடவும்.
அல்வா சுண்டிவரும்போது
மீதமுள்ள நெய்விட்டு
கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல்
வரும்பொது முந்திரி, பாதாம்,
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்
பப்பாசிக்காய் அல்வா தயார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.