தேவையான பொருட்கள்
ஒடியல் மா - 100 கிராம்
சுத்தம் செய்த இறால் - 100 கிராம்
பாதி உடைத்த நண்டு - 8
மீன்தலை - 1
புழுங்கல்அரிசி - ஒருகைப்பிடி
பயிற்றங்காய் - 10
புளி - சின்ன உருண்டை
பாலாக்கொட்டை - 100 கிராம்
சிறியதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு -250கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
நற்சீரகம் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - சிறிதளவு
செய்முறை
ஒடியல் மாவை அரிதட்டினால்
நன்றாக அரித்து
கழுவி வைக்கவும்.
மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல்
மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு
எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து
உருண்டையாக்குங்கள்.
அந்த உருண்டையோடு புளி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன்
பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்
கிழங்குஆகியவற்றை ஒரு பானையில்
போட்டு வேகவிடவும்
அவை வெந்த பின்னர் அவற்றுடன் மீன்தலை,
நண்டு, இறால்,கழுவிய ஒடியல் மா ஆகியவற்
றையும் போட்டு வேகவிடவும்
ஒடியல் மா - 100 கிராம்
சுத்தம் செய்த இறால் - 100 கிராம்
பாதி உடைத்த நண்டு - 8
மீன்தலை - 1
புழுங்கல்அரிசி - ஒருகைப்பிடி
பயிற்றங்காய் - 10
புளி - சின்ன உருண்டை
பாலாக்கொட்டை - 100 கிராம்
சிறியதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு -250கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
நற்சீரகம் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - சிறிதளவு
செய்முறை
ஒடியல் மாவை அரிதட்டினால்
நன்றாக அரித்து
கழுவி வைக்கவும்.
மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல்
மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு
எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து
உருண்டையாக்குங்கள்.
அந்த உருண்டையோடு புளி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன்
பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்
கிழங்குஆகியவற்றை ஒரு பானையில்
போட்டு வேகவிடவும்
அவை வெந்த பின்னர் அவற்றுடன் மீன்தலை,
நண்டு, இறால்,கழுவிய ஒடியல் மா ஆகியவற்
றையும் போட்டு வேகவிடவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.