கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 4. Oktober 2010

யாழ்ப்பாணக் கூழ்

தேவையான பொருட்கள் 
 ஒடியல் மா - 100 கிராம் 
சுத்தம் செய்த இறால் - 100 கிராம் 
 பாதி உடைத்த நண்டு - 8 
 மீன்தலை - 1 
 புழுங்கல்அரிசி - ஒருகைப்பிடி 
 பயிற்றங்காய் - 10
 புளி - சின்ன உருண்டை 
 பாலாக்கொட்டை - 100 கிராம்
 சிறியதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு -250கிராம் 
 தண்ணீர் - தேவையான அளவு 
 உப்பு - தேவையான அளவு 
 மஞ்சள் - சிறிதளவு 
 மிளகு - சிறிதளவு 
 நற்சீரகம் - சிறிதளவு 
 செத்தல் மிளகாய் - சிறிதளவு

 செய்முறை 

 ஒடியல் மாவை அரிதட்டினால் 
நன்றாக அரித்து 
கழுவி வைக்கவும். 

மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல்
மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு 
எடுத்து அம்மியில்  நன்றாக அரைத்து 
உருண்டையாக்குங்கள். 

 அந்த உருண்டையோடு புளி சேர்த்து 
கரைத்து வைக்கவும். 

பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன்
 பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்
கிழங்குஆகியவற்றை ஒரு  பானையில் 
போட்டு வேகவிடவும்

 அவை வெந்த பின்னர் அவற்றுடன் மீன்தலை, 
நண்டு, இறால்,கழுவிய ஒடியல் மா ஆகியவற்
றையும் போட்டு வேகவிடவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.