கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Oktober 2010

தோடம்பழச்சாறு

தோடம்பழச்சாறு உயிர்சத்து சி நிறைந்ததும்
சுவையானதும் குழந்தைகளுக்கு விருப்பமா
னதும், கோடை காலத்திற்கு மிகமிக சிறந்த
தும் இலகுவாக செய்யகூடியதுமான ஜூஸ்
ஆகும்.

தேவையானபொருட்கள் 
தோடம்பழம் (கமலாஆரஞ்சு) - ஒன்று
சீனி (சர்க்கரை) - 4 மேசைக்கரண்டி
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 3 கப்
ஐஸ்கட்டி - அரை கப்

செய்முறை 

1.தோடம்பழத்தை (ஆரஞ்சுப்பழத்தை) எடுத்து
  இரண்டாக வெட்டவும்.

2.அதன் பின்பு அதில் ஒரு பாதியை எடுத்து ஒரு
    கோப்பையில்(கப்) சாறு பிழியவும்.

3.மற்ற பாதியையும் சாறு பிழியவும்.

4.அதன் பின்பு பிழிந்த சாற்றை வடியினால்
   வடிக்கவும்.

5.வடித்தசாற்றுடன் சீனி (சர்க்கரை) உப்பு,
  தண்ணீர், ஐஸ்கட்டி சேர்த்து கலக்குங்கள்.

6.இதோ சுத்தமான சுவையான சத்தான
   தோடம்பழரசம் தயாராகி விட்டது.

7.இந்த தோடம்பழரசத்தை அழகான பூக்கள்
   பழங்கள் வர்ணங்கள் போட்ட கிளாஸில்
   (கப், குவளை) பரிமாறுங்கள்


கவனிக்க வேண்டிய விஷயங்கள்
(1)
பழரசத்தில் விதை சக்கை இல்லாமல்
பார்த்து கொள்ளுங்கள்.

(2)
பழரசத்தை அழகான பூக்கள் பழங்கள்
வர்ணங்கள் போட்ட கிளாஸில் (கப்,
குவளை) பரிமாறுங்கள்.

(3)
விரும்பினால் சிறிதளவு உப்பு போடலாம்
  ஆனால் உப்பு போட்டால் சுவை
அதிகமாக இருக்கும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.