கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Oktober 2010

ஜம்பு (சப்போட்டா)பழச்சாறு

இது கண்களுக்கு குளிர்ச்சியை தருவதும்,
உயிர்சத்து சி நிறைந்ததும் சுவையானதும்
குழந்தைகளுக்கு விருப்பமானதும் இலகுவாக
செய்யகூடியதும், கோடை காலத்திற்கு மிக
மிக சிறந்ததும், ரோஜா நிறமானதுமான ஒரு
பழரசமாகும்.


தேவையான  பொருட்கள்  
ஜம்புபழங்கள் (சப்போட்டா (விதைநீக்கியது) - 10
பால் - 2 கப்
வனிலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு (விரும்பினால்)
ஐஸ்கட்டி - அரை கப்
கஜு - 25 கிராம்
பிளம்ஸ் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு (விரும்பினால்)


செய்முறை 

1 .மிக்ஸியில்(கிரைண்டரில்)ஜம்புபழங்கள்
    (சப்போட்டா),தண்ணீர், பால், வனிலா,
   மிளகுத்தூள்(விரும்பினால்),உப்பு
   (விரும்பினால்) இவையாவற்றையும்
    போட்டு நன்றாக அடிக்கவும் .

2 .அதன் பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில்
   ஊற்றவும் .

3 ஊற்றிய பின்னர் சுத்தமான சுவையான
   சத்தான  ஜம்பு (சப்போட்டா)பழச்சாறு
  தயாராகிவிடும் .

4 .அதன் பின்பு இந்த பழரசத்தை அழகான
   பூக்கள், பழங்கள், வர்ணங்கள் போட்ட
   கிளாஸில் (கப், குவளை) ஊற்றி அதன்
   மேல் கஜு, பிளம்ஸ், ஐஸ் கட்டி சேர்த்து
   அலங்கரித்து பரிமாறுங்கள்.


எச்சரிக்கை - 
ஜம்பு (சப்போட்டா)பழ அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.