மோர் இலங்கையில் வெயில் காலங்க
ளுக்குரிய பிரபல்யமான பானம் ஆகும்
அத்துடன் இது ஒரு வகை குளிர்மையான
சத்தான சுவையான பானமும் ஆகும்.
தேவையான பொருட்கள்
தயிர் - 4 கப்
தண்ணீர் - 2 கப்
சிறியஐஸ்கட்டி- 6
உப்பு - தேவையானளவு
சிறியவட்டமாக வெட்டியபச்சைமிளகாய் - 2
சிறியதுண்டுகளாக வெட்டியபெரியவெங்காயம்-௧
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தயிருடன் தண்ணீர்
விட்டு நன்றாக கரைக்கவும்.
கரைத்த கலவையுடன் வெட்டிய வெங்காயம்,
உப்பு, வெட்டிய பச்சைமிளகாய், ஐஸ்கட்டி
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
கலக்கிய பின்னர் சுத்தாமான சுவையான
சத்தான மோர் தயாராகிவிடும் .
அதன் பின்னர் இதனை அழகான கப்பில்
ஊற்றி பரிமாறவும் .
எச்சரிக்கை
ஆஸ்துமா நோயாளர், சர்க்கரைநோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி மோர் அருந்தவும்.
ளுக்குரிய பிரபல்யமான பானம் ஆகும்
அத்துடன் இது ஒரு வகை குளிர்மையான
சத்தான சுவையான பானமும் ஆகும்.
தேவையான பொருட்கள்
தயிர் - 4 கப்
தண்ணீர் - 2 கப்
சிறியஐஸ்கட்டி- 6
உப்பு - தேவையானளவு
சிறியவட்டமாக வெட்டியபச்சைமிளகாய் - 2
சிறியதுண்டுகளாக வெட்டியபெரியவெங்காயம்-௧
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தயிருடன் தண்ணீர்
விட்டு நன்றாக கரைக்கவும்.
கரைத்த கலவையுடன் வெட்டிய வெங்காயம்,
உப்பு, வெட்டிய பச்சைமிளகாய், ஐஸ்கட்டி
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
கலக்கிய பின்னர் சுத்தாமான சுவையான
சத்தான மோர் தயாராகிவிடும் .
அதன் பின்னர் இதனை அழகான கப்பில்
ஊற்றி பரிமாறவும் .
எச்சரிக்கை
ஆஸ்துமா நோயாளர், சர்க்கரைநோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி மோர் அருந்தவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.