தேசிக்காயை(எலுமிச்சம் பழத்தை)சாறு பிழிந்த
பின்பு இருக்கும் தோலினால்குக்கரின் அடிப்
பகுதியில் உள்ள கரையில்தேய்க்கவும் அல்லது
குறுகிய வாயளவுள்ளபோத்தலில் போட்டு நன்றாக
குலுக்கவும்அதன்பின்பு சிறிது நேரம் விட்டு அவற்றை
துடைக்கவும் அல்லது கழுவவும் அப்படிசெய்தால்
அவற்றில் உள்ள கரைகள் அகன்றுவிடும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.