கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 30. Mai 2011

தேசிக்காயை(எலுமிச்சம் பழத்தை) சாறு பிழிந்த பின்பு

தேசிக்காயை(எலுமிச்சம் பழத்தை)சாறு பிழிந்த 
பின்பு இருக்கும் தோலினால்குக்கரின் அடிப்
பகுதியில் உள்ள கரையில்தேய்க்கவும் அல்லது
குறுகிய வாயளவுள்ளபோத்தலில் போட்டு நன்றாக 
குலுக்கவும்அதன்பின்பு சிறிது நேரம் விட்டு அவற்றை
துடைக்கவும் அல்லது கழுவவும் அப்படிசெய்தால் 
அவற்றில் உள்ள கரைகள் அகன்றுவிடும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.