பூரிக்கு மா தயாரிக்கும் போது வடித்த
சோற்று(சாதம்)கஞ்சியை சேர்த்து
குழைத்தால் பூரி மொறுமொறு என
உப்பலாக இருக்கும்:கஞ்சி எல்லை
என்றால் ஒருதேக்கரண்டி அரிசி மாவை
தண்ணீரில் கரைத்தபின்பு சிலமணிநேரம்
அடுப்பில் வைத்துகூழாக்கிய பின்பு
பூரி மாவுடன் சேர்த்து குழைத்துபூரி செய்யலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.