தேவையானவை:
1) அரைக்கவும்
தேங்காய் துண்டுகள் – 2,
பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
சீரகம் – 2 தேக்கரண்டி
2)பொறிக்கவும்
மோர் – ஒரு கப்,
மஞ்சள்தூள்-அரைத்தேக்கரண்டி
வெந்தயம் – அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங் காயம்- சிறிதளவு
வெண்டைக்காய் (அ) கத்தரிக்காய் வத்தல்
3)
வெள்ளரிக்காய்-1
கொத்தமல்லி இலை– சிறிதளவு,
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1தேக்கரண்டி,
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தினை
வைத்து அதில் மோரை
விடவும்
அதன் பின்னர் அதில் அரைத்த
தேங்காய் கலவை, மஞ்சள்தூள்,
உப்பு ஆகியவையை போட்டு
இப்பாத்திரத்தை அடுப்பில்
வைத்து மிதமான தீயில்
கிளறவும்.
சிறிது நேரத்தின் பின்னர் கலர்
மாறியதும் அதில் சிறிது தண்ணீர்
விட்டு கொதிக்க வைக்கவும்
கொதித்ததும் அதில் பொறித்து
வைத்துள்ள வத்தல் வெட்டி
வைத்துள்ள வெள்ளரிக் ஆகிய
வற்றை சேர்த்து கொதிக்க
வைக்கவும்
இவை யாவும் கொதித்ததும்
இப்பாத்திரத்தை அடுப்பில்
இருந்து இறக்கவும்.
அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில்
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்,
பெருங்காயம், கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு நன்றாக
தாளிக்கவும்
தாளித்த பின்னர் இதை செய்து
வைத்துள்ள குழம்பில் போட்டு
அதன் மேல் , கொத்தமல்லி
இலையை போடவும்
இபோது சுத்தமான சுவையான
சத்தான் மோர் குழம்பு தயாராகி
விட்டது
ஒரு தட்டில் சோற்றினை போட்டு
அதன் மேல் இக் குழம்பை விட்டு
பரிமாறவும்
1) அரைக்கவும்
தேங்காய் துண்டுகள் – 2,
பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
சீரகம் – 2 தேக்கரண்டி
2)பொறிக்கவும்
மோர் – ஒரு கப்,
மஞ்சள்தூள்-அரைத்தேக்கரண்டி
வெந்தயம் – அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங் காயம்- சிறிதளவு
வெண்டைக்காய் (அ) கத்தரிக்காய் வத்தல்
3)
வெள்ளரிக்காய்-1
கொத்தமல்லி இலை– சிறிதளவு,
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1தேக்கரண்டி,
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தினை
வைத்து அதில் மோரை
விடவும்
அதன் பின்னர் அதில் அரைத்த
தேங்காய் கலவை, மஞ்சள்தூள்,
உப்பு ஆகியவையை போட்டு
இப்பாத்திரத்தை அடுப்பில்
வைத்து மிதமான தீயில்
கிளறவும்.
சிறிது நேரத்தின் பின்னர் கலர்
மாறியதும் அதில் சிறிது தண்ணீர்
விட்டு கொதிக்க வைக்கவும்
கொதித்ததும் அதில் பொறித்து
வைத்துள்ள வத்தல் வெட்டி
வைத்துள்ள வெள்ளரிக் ஆகிய
வற்றை சேர்த்து கொதிக்க
வைக்கவும்
இவை யாவும் கொதித்ததும்
இப்பாத்திரத்தை அடுப்பில்
இருந்து இறக்கவும்.
அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதில்
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்,
பெருங்காயம், கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு நன்றாக
தாளிக்கவும்
தாளித்த பின்னர் இதை செய்து
வைத்துள்ள குழம்பில் போட்டு
அதன் மேல் , கொத்தமல்லி
இலையை போடவும்
இபோது சுத்தமான சுவையான
சத்தான் மோர் குழம்பு தயாராகி
விட்டது
ஒரு தட்டில் சோற்றினை போட்டு
அதன் மேல் இக் குழம்பை விட்டு
பரிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.