கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 25. August 2012

தக்காளி கொத்சு


தேவையானவை : 
தக்காளி - 1/2 கிலோ,
மிளகாய் வற்றல் - 7,
(தனியா )- 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1.5 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் 1/4 - கப்,
பெருங்காயப் போடி - 2 சிட்டிகை,
பெரிய வெங்காயம் - 2,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு.  - தேவையான அளவு

செய்முறை : 

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர்
விட்டு அதனை அடுப்பில் வைத்து, அதில் தக்காளிப்
பழங்களைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன்
இறக்கவும்.

ஆறிய பின், தண்ணீரை வடித்து
தக்காளியின் மேல்தோலை நீக்கி,

நன்கு பிசைந்து வடிகட்டி வைத்துக்
கொள்ளவும்.

மிளகாய் வற்றல், தனியா, சீரகம்,
தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு
ஆகியவற்றை நைசாக அரைத்துக்
கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, நறுக்கிய
வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும், அரைத்த
விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.

அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், இரண்டு
சிட்டிகை பெருங்காயப் போடி சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி
இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.