தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்,
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை
ஒருபாத்திரத்தில் அரிசியை ஊறவைக்கவும்.
மற்றைய பாத்திரத்தில் முழு உளுத்தம்
பருப்பை ஊறவைக்கவும்.
இவையாவும் ஊறியபின்னர் மிக்ஸியில்
அல்லது கிரைண்டரில்அரிசியை போட்டு
நைஸாக அரைக்கவும்
அரைத்த பின்னர் அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும்
அதன் பின்னர் உளுந்தை மிக்ஸியில்
அல்லது கிரைண்டரில்போட்டுதண்ணீர்
தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக்
கொள்ளுங்கள்.
அரைத்த பின்னர் அதனை எடுத்து அரைத்த
அரிசி போட்ட பாத்திரத்தில் போடவும்
பின்னர் அவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக
அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை
புளிக்கவிடுங்கள்.
அதன் பின்னர் இட்லி மா தயாராகிவிடும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.