கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 5. März 2013

இட்லி மா -2


தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு - 1 சுண்டு
ரவை(பொன்னிறவறுவல்) - 2சுண்டு
ஜஸ்கட்டிகள் - தேவையானளவு
அப்பச்சோடா/Hefe  - சிறிதளவு(விரும்பினாள்)
உப்பு - தேவையானளவு


செய்முறை  

(1)ஒருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பை 
     போட்டு அதனுடன் நக சூடான
     தண்ணீரை(உளுத்தம்பருப்பிற்கு
     மேலே தண்ணீர் இருக்கவேண்டும்)
     விட்டு அரை மணித்தியாலம்
      ஊறவைக்கவும்.


(2) அரைமணித்தியாலத்தின் பின்பு
     கிரைண்டரில்(மிக்சியில்)ஊறிய
     உளுத்தம்பருப்பு ,தண்ணீர்
     ஆகியவற்றை சேர்த்து இட்லி
     பதத்திற்கு (நன்றாக அரைக்க 
     கூடாது) அரைக்கவும்.


(3)அதன் பின்பு அரைத்தவற்றை
     ஒருபாத்திரத்தில் போடவும் .


(4 )பின்பு கிரைண்டரில்(மிக்சியில்)
     பொன்னிறமாக வறுத்த ரவை,
     தண்ணீர் ஆகியவற்றை போட்டு
     நன்றாக  அரைக்கவும் (கட்டி
    இல்லாமல்) .


(5)அரைத்தபின்பு அரைத்த ரவையை
    உளுந்து போட்ட பாத்திரத்தில்
     போட்டு நன்றாக கலக்கவும் .


(6)அதன் பின்பு அதனுடன் ஜஸ்
    கட்டிகளை சேர்த்து கலக்கவும் .


(7)பின்பு இதனுடன் அப்பச்சோடா
    /Hefe (விரும்பினாள்) சேர்த்து
     கலக்கவும் .


(8) அப்பச்சோடா/Hefe சேர்த்து கலந்து
     இருந்தால் 6 மணித்தியாலங்கள்
     புளிக்கவிடவும்.
    (அப்பச்சோடா / Hefe சேர்த்து
     கலக்காவிட்டால் அடுத்தநாள்
     வரை புளிக்கவிடவும்)

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.