தேவையானவை:
புழுங்கல் அரிசி -ஒரு கப்,
பச்சரிசி – ஒரு கப்,
கடலைப்பருப்பு – அரை கப்,
புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத்
தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற
வைக்கவும்.
அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல்,
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
அரைக்கவும்.
கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து,
20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க
வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய்
தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி
தேவையில்லை
புழுங்கல் அரிசி -ஒரு கப்,
பச்சரிசி – ஒரு கப்,
கடலைப்பருப்பு – அரை கப்,
புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத்
தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற
வைக்கவும்.
அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல்,
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
அரைக்கவும்.
கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து,
20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க
வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய்
தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி
தேவையில்லை
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.