கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 23. November 2013

பீட்சா தோசை


தேவையானவை: 

இட்லி மா– 2 கப், 
நறுக்கிய வெங்காயம்-1 
குடமிளகாய் -1
 தக்காளி –1 
 பச்சை மிளகாய் – 2
சீஸ் துருவல் – 2 மேசைகரண்டி
தக்காளி கெட்சப் – ஒரு மேசைகரண்டி
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)– 2 பல்,
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய்– தேவையானளவு
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை

தாட்சியில் வெண்ணெய் விட்டு நறுக்கிய 
உள்ளி(பூண்டு), வெங்காயம், குடமிளகாய், 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 
உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி
தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் 
சேர்த்து இறக்கவும். 

 தோசைக் கல் சூடானதும் எண்ணெய் 
தேய்த்து, சற்று தடிமனாக மாவை 
வார்த்து மூடி வைத்து, அடுப்பை 
மிதமான தீயில் வைக்கவும். 

பிறகு, மூடியைத் திறந்து.. தோசை 
மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய 
காய்கறியைப் பரப்பி, கடைசியாக 
வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் 
ஆகியவற்றைத் தூவி, வாசனை 
வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.