தேவையானவை
தோசை மா– இரண்டு கப்,
பனீர் துருவல் – ஒரு கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 3,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- தேவையானளவு.
உப்பு – தேவையானளவு.
செய்முறை:
பனீர் துருவலுடன் பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து
நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லில் மாவை தோசையாக
வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு
பாதி வெந்ததும் பனீர் கலவையை
அதன் மேலே தூவி, சிறிது நேரம்
மூடி வைக்கவும்.
பிறகு மூடியைத் திறந்து தோசையை
திருப்பி போட்டு, வெந்தவுடன்
எடுத்து சூடாகப் பரிமாறவும்.
தோசை மா– இரண்டு கப்,
பனீர் துருவல் – ஒரு கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 3,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- தேவையானளவு.
உப்பு – தேவையானளவு.
செய்முறை:
பனீர் துருவலுடன் பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து
நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லில் மாவை தோசையாக
வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு
பாதி வெந்ததும் பனீர் கலவையை
அதன் மேலே தூவி, சிறிது நேரம்
மூடி வைக்கவும்.
பிறகு மூடியைத் திறந்து தோசையை
திருப்பி போட்டு, வெந்தவுடன்
எடுத்து சூடாகப் பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.