கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 21. November 2013

பனீர் தோசை

தேவையானவை

தோசை மா– இரண்டு கப், 
பனீர் துருவல் – ஒரு கப், 
நறுக்கிய பச்சை மிளகாய் – 3, 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, 
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- தேவையானளவு. 
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை:

 பனீர் துருவலுடன் பச்சை மிளகாய்,
 கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து
 நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். 

தோசைக் கல்லில் மாவை தோசையாக 
வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு 
பாதி வெந்ததும் பனீர் கலவையை
 அதன் மேலே தூவி, சிறிது நேரம் 
மூடி வைக்கவும். 

பிறகு மூடியைத் திறந்து தோசையை 
திருப்பி போட்டு, வெந்தவுடன் 
எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.