கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 20. November 2013

தக்காளி தோசை

தேவையான பொருட்கள் :
அரிசி - மூன்று கப்
உளுந்து மூன்று கப்,
துவரை ஒரு கப்
தக்காளி எட்டு
வெங்காயம் இரண்டு.
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை : 

முதலில் தக்காளியை வெந்நீரில் 
இட்டு தோலை உரித்து விடவும், 

பின்னர் நாம் உளுந்து மா  அரிசி 
ஆட்டி(வழக்கமாக மாவு அரைப்பது 
போல), மாவை எடுக்கும் தருவாயில்
 மூன்று அல்லது நாலு தக்காளியை 
மாவில் விட்டு ஆட்டவும். 

சில சுற்றுக்களில் தக்காளி அரைத்ததும் 
மாவை எடுத்து, சில மணி நேரம் 
மாவை புளிக்க விடவும்

.வெங்காயத்தை சிறிதாக அரிந்து, 
வாணலியில் இட்டு வதக்கிப், பின்னர் 
அதில் மீதம் உள்ள தக்காளியை 
நறுக்கி அல்லது பிய்த்து போட்டு,
மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள் 
சேர்த்து வதக்கி, மாவில் கலக்கி 
தோசை இடவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.