தேவையான பொருட்கள்
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப்
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது
நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை
போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும்,
அதனுடன் சர்க்கரை சேர்த்து
கிளறி விடவும்.
அல்வா சுண்டிவரும்போது
மீதமுள்ள நெய்விட்டு
கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல்
வரும்பொது முந்திரி, பாதாம்,
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்
.பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக
இருக்கவேண்டும் (தோல்
மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு
என்பதால் சர்க்கரை அளவை
குறைத்துக்கொள்ளுங்கள்.
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப்
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது
நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை
போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும்,
அதனுடன் சர்க்கரை சேர்த்து
கிளறி விடவும்.
அல்வா சுண்டிவரும்போது
மீதமுள்ள நெய்விட்டு
கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல்
வரும்பொது முந்திரி, பாதாம்,
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்
.பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக
இருக்கவேண்டும் (தோல்
மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு
என்பதால் சர்க்கரை அளவை
குறைத்துக்கொள்ளுங்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.