கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 3. Juni 2014

பருப்பு கஞ்சி

தேவையான பொருட்கள் :

பாதாம்,முந்திரி,வேர்க்கடலை சேர்த்து – 1/2 கப்,
பால் – 1/2 லிட்டர்,
தேங்காய்ப் பால் – 1/2 கப்,
சுக்குத் தூள் – 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
வெல்லம்orபனைவெல்லம்orகருப்பட்டி


செய்முறை :
பாலை நன்றாகக் காய்ச்சி இதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்க்கவும்.

நட்ஸ் எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் நன்றாக பொடி செய்து பாலில் கலக்கவும்.

தேவையான வெல்லத்தை பொடித்து சிறிது தண்ணீருடன் கொதிக்க விட்டு வடிகட்டி பாலுடன் சேர்க்கவும்.

இப்போது இறக்கி குடிக்கும் பதம் இருக்கும் போது தேங்காய்ப்பால் சேர்த்து சூடாக உடனே பரிமாறவும்.

வெல்லம் பாலில் இருப்பதால், அதிகம் சூடாக பால் இருந்தால் தேங்காய்ப்பால் திரிந்து விடும். 

அதனால் குடிக்கும் பதத்தில் சூடு இருக்கும் போதுதான் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும்.

வளரும் குழந்தைகளுக்கு நல்லது. வயிற்றுப்புண் ஆற்றும் சக்தி வாய்ந்த பானம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.