தேவையான பொருட்கள் :
பாதாம்,முந்திரி,வேர்க்கடலை சேர்த்து – 1/2 கப்,
பால் – 1/2 லிட்டர்,
தேங்காய்ப் பால் – 1/2 கப்,
சுக்குத் தூள் – 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
வெல்லம்orபனைவெல்லம்orகருப்பட்டி
செய்முறை :
பாதாம்,முந்திரி,வேர்க்கடலை சேர்த்து – 1/2 கப்,
பால் – 1/2 லிட்டர்,
தேங்காய்ப் பால் – 1/2 கப்,
சுக்குத் தூள் – 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
வெல்லம்orபனைவெல்லம்orகருப்பட்டி
செய்முறை :
பாலை நன்றாகக் காய்ச்சி இதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்க்கவும்.
நட்ஸ் எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் நன்றாக பொடி செய்து பாலில் கலக்கவும்.
தேவையான வெல்லத்தை பொடித்து சிறிது தண்ணீருடன் கொதிக்க விட்டு வடிகட்டி பாலுடன் சேர்க்கவும்.
இப்போது இறக்கி குடிக்கும் பதம் இருக்கும் போது தேங்காய்ப்பால் சேர்த்து சூடாக உடனே பரிமாறவும்.
வெல்லம் பாலில் இருப்பதால், அதிகம் சூடாக பால் இருந்தால் தேங்காய்ப்பால் திரிந்து விடும்.
அதனால் குடிக்கும் பதத்தில் சூடு இருக்கும் போதுதான் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும்.
வளரும் குழந்தைகளுக்கு நல்லது. வயிற்றுப்புண் ஆற்றும் சக்தி வாய்ந்த பானம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.