கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 7. März 2014

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருட்கள்


அரிசி மா– 1  கப்
கடலை மா– 1 /4 கப்
வெண்ணெய் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 -2  தேக்கரண்டி
எள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில்
 பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெ
ய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.

அரிசி மா, கடலை மா, பெருங்காயத்தூள்,
மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும்
ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதனுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து
கொள்ளவும்.

இதனுடன் எள்மற்றும் தண்ணீர் சேர்த்து
மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.


முறுக்கு அச்சில் உள்ள ரிப்பன் பக்கோடா
அச்சைப் பயன்படுத்தி எண்ணெயில் பாத்திரம்
பிடிக்கும் அளவுக்கு பிழிந்து விடவும்.

பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

சூடு ஆரிய பின்பு கற்றுப் புகாத டப்பாவில்
போட்டு வைக்கவும்.


குறிப்பு

நிறைய பக்கோடா செய்ய விரும்புபவர்கள், 
முதலில் மா ,தூள் மட்டும் கலந்து வைத்துக் 
கொள்ளவும். 

பொரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 
தண்ணீர் சேர்த்து பிசைந்தால் போதுமானது.

பொரிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே 
மாவை பிசைந்து வைத்தால் பக்கோடாவின் நிறம் 
மாறுவதுடன், அதன் மொறு மொறுப்பும் குறைந்து 
விடும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.