தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக
6 மணி நேரம் ஊற வைக்கவும்.
அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி
வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் க
ரகரப்பாக அரைக்கவும்,
அரைக்கும் போது உப்பு, பெருங்காய
த்தூள் கலக்கவும்.
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக
6 மணி நேரம் ஊற வைக்கவும்.
அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி
வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் க
ரகரப்பாக அரைக்கவும்,
அரைக்கும் போது உப்பு, பெருங்காய
த்தூள் கலக்கவும்.
அரைத்தெடுத்த மாக்கலவையை 7-8
மணி நேரம் புளித்துப்போக (தோசை
க்கு வைப்பதுபோல் பொங்க)
வைக்கவும்.
பொங்கிய மாக்கலவையுள் மிளகு
தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை
ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
மாக் கலவை தோசைக்கலவை போல்
இளகியதாக இராது கொஞ்சம்
இறுக்கமாக இருத்தல் வேண்டும்.
அதன்பின்எண்ணெய் தடவிய இட்லித்
தட்டில் உள்ள குண்டுகளில் பாதி
அளவுக்கு மாவை ஊற்றி மூடி
ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை
அவிய விடவும்.
மணி நேரம் புளித்துப்போக (தோசை
க்கு வைப்பதுபோல் பொங்க)
வைக்கவும்.
பொங்கிய மாக்கலவையுள் மிளகு
தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை
ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
மாக் கலவை தோசைக்கலவை போல்
இளகியதாக இராது கொஞ்சம்
இறுக்கமாக இருத்தல் வேண்டும்.
அதன்பின்எண்ணெய் தடவிய இட்லித்
தட்டில் உள்ள குண்டுகளில் பாதி
அளவுக்கு மாவை ஊற்றி மூடி
ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை
அவிய விடவும்.
இட்லி அவிந்ததும் இட்லித் தட்டை
வெளியே எடுத்து அதன் மேல் கொஞ்ச
தண்ணீர் தெளித்தபின் இட்லியை
ஒவ்வொன்றாக எடுக்கவும்.
இப்போது இட்லி ரெடி.
இட்லியை சம்பலில் தொட்டும்
சாப்பிடலாம்
சாம்பார், பருப்புக்கறியுடன் சேர்த்தும்
சாப்பிடலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.