கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 14. April 2014

வேர்க்கடலை பகோடா


தேவையான பொருட்கள்

வறுக்காத கச்சான்(வேர்க்கடலை) -  2 கப்
கடலை மா – 1 1 / 4 கப்
அரிசி மா – 1 / 4  கப்
மிளகாய்தூள்  – 2 +1 /2  தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி  (அல்லது)
இஞ்சி பூண்டு விழுது  – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய்  – தேவையானளவு
செய்முறை       

  ஒரு பாத்திரத்தில் வறுக்காத கச்சான்
(வேர்க்கடலை )கடலை மா அரிசி மா
மிளகாய்த்தூள் இஞ்சி  விழுது 
உள்ளி(பூண்டு)  விழுது,உப்பு  
ஆகியவற்றை போட்டு குழைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி 
கொதிக்க விடவும்.

 எண்ணெய் கொதித்த  பின்னர் 
பாத்திரத்தில் குழைத்து வைத்துள்ள 
கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து 
 மீண்டும் குழைக்கவும்  

குழைத்த பின்னர் எண்ணெய்யில் 
போட்டு மிதமான தீயில் நன்றாக
வேகவிட்டு எடுக்கவும். 

அதன் பின்னர் அதனை எடுத்து 
ஒரு பாத்திரத்தில் போடவும்

  பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான கச்சான்(வேர்கடலை) பகோடா   
தயாராகிவிடும்.





Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.