இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பயித்தம்மா - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
கடலைமா - 100 கிராம்
பொரிக்கடலை - 50 கிராம்
அரிசிமா - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து சிறு
துண்டுகளாக நறுக்க வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை,
உப்பு, சோம்பு தூள், எல்லா
வற்றையும் இறாலில் ஒன்றாக
சேர்த்து கலக்க வேண்டும்.
அதனுடன் அரிசி மா, பயித்தம்மா
சிறிது சூடாக்கிய எண்ணெய்
சேர்த்து தண்ணீர் தெளித்து
உதிர்ந்து விடும் பக்குவத்தில்
பிசைய வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு
பக்கோடாவை பக்குவமாக
உதிர்த்து போட்டு பொன்னிறமாக
வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.
துண்டுகளாக நறுக்க வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை,
உப்பு, சோம்பு தூள், எல்லா
வற்றையும் இறாலில் ஒன்றாக
சேர்த்து கலக்க வேண்டும்.
அதனுடன் அரிசி மா, பயித்தம்மா
சிறிது சூடாக்கிய எண்ணெய்
சேர்த்து தண்ணீர் தெளித்து
உதிர்ந்து விடும் பக்குவத்தில்
பிசைய வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு
பக்கோடாவை பக்குவமாக
உதிர்த்து போட்டு பொன்னிறமாக
வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.