கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 21. Mai 2014

ஓமம் மோர்

தேவையான பொருட்கள் 

தயிர் - 200 மி.லி.
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு

தாளிக்க :

ஓமம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி

செய்முறை :

தயிரில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து 
அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்
தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்

வாணலியில் எண்ணெய் உற்றி ஓமம், 
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 
நன்கு வறுக்கவும்.

பின்பு அதில் கடைந்து வைத்த மோரை 
ஊற்றி சிறு தீயில் சுட வைக்கவும்.

மோர் முறிய ஆரம்பிக்கும் போது தீயை 
அணைத்து விடவும்,

இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், 
குடிக்கவும் செய்யலாம். இது பல்வேறு 
நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.