கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 31. Dezember 2013

மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள் 

மாங்காய் - தேவையானளவு
மிளகாய் தூள் - தேவையானளவு
வெந்தயதூள் - தேவையானளவு
கடுகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயத்தூள்  - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
நல்லெண்ணை- தேவையானளவு 


செய்முறை

முதலில் மாங்காயின் விதையை 
நீக்கவும் 

அதன் பின்னர் அதனை மிகச்சிறிய 
துண்டுகளாக வெட்டவும் 

வெட்டிய பின்னர் சுத்தமான 
மட்பாத்திரம்பிங்கான பாத்திரம் 
அல்லது கண்ணாடிப்பாத்திரம் 
இதில் ஏதாவது ஒன்றை 
எடுக்கவும் 

வெட்டிய மாங்காய் துண்டுகளில் 
சிலவற்றை எடுத்து ஒரு வரிசை 
அடுக்கவும் 

அடுக்கிய பின்னர் அதன் மேல் 
சிறிதளவு மிளகாய்தூள் சிறிதளவு 
வெந்தயதூள் சிறிதளவு பெருங்காயத்
தூள் சிறிதளவு கடுகுத்தூள் சிறிதளவு 
உப்பு ஆகியவற்றை போடவும் 

அதன் பிறகு அதன் மேல் சிறிதளவு 
நல்லெண்ணை விடவும் 

அதன் பின்னர் வெட்டிய மாங்காய் 
துண்டுகளில் சிலவற்றை எடுத்து 
அடுத்த வரிசை அடுக்கவும் 

அடுக்கிய பின்னர் அதன் மேல் 
சிறிதளவு மிளகாய்தூள் சிறிதளவு 
வெந்தயதூள் சிறிதளவு பெருங்காயத்
தூள் சிறிதளவு கடுகுத்தூள் சிறிதளவு 
உப்பு ஆகியவற்றை போடவும் 

அதன் பிறகு அதன் மேல் சிறிதளவு 
நல்லெண்ணை விடவும்

 அதன் பின்னர் வெட்டிய மாங்காய் 
துண்டுகளில் சிலவற்றை எடுத்து 
அடுத்த வரிசை அடுக்கவும் 

அடுக்கிய பின்னர் அதன் மேல் 
சிறிதளவு மிளகாய்தூள் சிறிதளவு 
வெந்தயதூள் சிறிதளவு பெருங்காயத்
தூள் சிறிதளவு கடுகுத்தூள் சிறிதளவு 
உப்பு ஆகியவற்றை போடவும் 

அதன் பிறகு அதன் மேல் சிறிதளவு 
நல்லெண்ணை விடவும் 

இப்படியே வெட்டிய மாங்காய் 
முழுவதையும் செய்யவும் 

பின்னர் சிறிதளவு நல்லெண்ணையை 
அதன் மேல் ஊற்றவும் 

ஊற்றிய பின்னர் பாத்திரத்தின் மேல் 
சுத்தமான வெள்ளைத்துணியை போட்டு
 மூடி காற்றூட்புகாதவாறு இறுக்கமாக 
கட்டவும் 

அதன் பின்னர் இதை ஓரிடத்தில் 
வைக்கவும்  ஒரு கிழமைக்கு அதற்கு 
அருகில் செல்லக்கூடாது 

ஒரு கிழமையின் பின்னர் அந்த 
பாத்திரத்தை கட்டியபடியே எடுத்து  
ஒரு குழுக்கு குழுக்கி வைக்கவும் 

குழுக்கி வைத்த பின்னர் பாத்திரத்தின் 
மேல் கட்டிய துணியை அகற்றி 
பார்க்கவும் 

அப்போது இலகுவான சுத்தமான 
சுவையான நல்ல வாசனையான 
மாங்காய் ஊறுகாய் தயாராகிவிடும் 

அதன் பின்னர் மாங்காய் ஊறுகாய்
 தேவைப்படும் போது சுத்தமான 
நீர்தண்மையற்ற மர கரண்டியால் 
எடுத்து உபயோகிக்கலாம் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.