தேவையானபொருட்கள்
உழுந்து - 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா - 1 - 2 சுண்டு
செ.மிள. பொடி - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
பொடியாக வெட்டியகறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையானளவு
செய்முறை
உழுந்தை 2 மணி நேரம் ஊற
வைக்கவும்.
உழுந்து ஊறியதும் அத்துடன்
மற்றைய பொருட்களை சேர்த்து 3 -4
மே.கரண்டி எண்ணெய் விட்டு
நன்றாகக் குழைக்கவும்.
சிறிய பாக்களவு உருண்டைகளாக
உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி
வட்டமாக்கி ( மெல்லியதாக)
கொள்ளவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய்
விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள
வடைகளை போட்டு பொன்னிறமானதும்
எடுக்கவும்.
குறிப்பு
அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு
பார்க்கவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.