கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 29. Dezember 2013

பருத்தித்துறை வடை


தேவையானபொருட்கள்

உழுந்து - 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா - 1 - 2 சுண்டு 
செ.மிள. பொடி - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 
பொடியாக வெட்டியகறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையானளவு 

செய்முறை 

உழுந்தை 2 மணி நேரம் ஊற 
வைக்கவும்.

உழுந்து ஊறியதும் அத்துடன் 
மற்றைய பொருட்களை சேர்த்து 3 -4
 மே.கரண்டி எண்ணெய் விட்டு 
நன்றாகக் குழைக்கவும்.

சிறிய பாக்களவு உருண்டைகளாக 
உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி 
வட்டமாக்கி ( மெல்லியதாக) 
கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் 
விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள
 வடைகளை போட்டு பொன்னிறமானதும் 
எடுக்கவும்.

குறிப்பு  

அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு
பார்க்கவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.